Author: Mullai Ravi

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18.45 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,45,47,791 ஆகி இதுவரை 39,93,057 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,25,306 பேர்…

ராஜஸ்தான் அம்பிகா மாதா கோயில்

ராஜஸ்தான் அம்பிகா மாதா கோயில் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உதய்பூருக்கு தென்கிழக்கில் சுமார் 50 கி.மீ தொலைவில் உள்ள ஜகத் கிராமத்தில் அமைந்துள்ள ஒரு இந்து கோவில்…

இறந்தே பிறந்ததாகச் சொல்லப்பட்ட குழந்தை உயிருடன் இருந்துள்ளது

பெரியகுளம் தமிழகத்தில் பெரியகுளம் வட்டத்தில் இறந்தே பிறந்ததாகக் கூறப்பட்ட குழந்தை அடக்கம் செய்யும், போது உயிருடன் இருந்தது தெரிய வந்தது. தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் பெரிய குளம்…

கொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 9,336, கேரளா மாநிலத்தில் 12,100 பேர் பாதிப்பு

மும்பை இன்று மகாராஷ்டிராவில் 9,336 மற்றும் கேரளா மாநிலத்தில் 12,100 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 9,336 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…

டோக்கியோ ஒலிம்பிக் : வரும் 14 ஆம் தேதி முதல் இந்திய வீரர்கள் பயணம்

டில்லி ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் வரும் 14 ஆம் தேதி முதல் டோக்கியோ செல்ல உள்ளனர். நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகள்…

இன்று கர்நாடகாவில் 1,564 ஆந்திரப் பிரதேசத்தில் 3,175  பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு இன்று கர்நாடகாவில் 1,564 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 3,175 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 1,564 பேருக்கு கொரோனா தொற்று…

கொரோனா : இன்றும் சென்னையை விட கோவையில் அதிகம் பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 222 பேரும் கோவையில் 445 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 3,867 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 24,96,287…

சென்னையில் இன்று 222 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 222 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 2,168 ஆகி உள்ளது இன்று சென்னையில் 222 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு 4000க்கும் குறைவு (3,867)

சென்னை தமிழகத்தில் இன்று 3,867 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 35,294 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,56,320 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…

திமுக அரசு அதிமுக மீதான அடக்குமுறையை நிறுத்த வேண்டும் : எடப்பாடி பழனிச்சாமி

சென்னை திமுக அரசு அதிமுகவுக்கு எதிரான அடக்குமுறையை உடனடியாக நிறுத்த வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளை காவல்துறையை வைத்து…