சென்னை

மிழகத்தில் இன்று 3,867 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 35,294 பேர் சிகிச்சையில் உள்ளனர்

இன்று தமிழகத்தில் 1,56,320  பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 3,34,80,699 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 3,867 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இதில் 2 பேர் வெளி மாநிலங்களில் இருந்து வந்துள்ளனர்.  இதுவரை  24,96,287  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் இன்று 72 பேர் மரணம் அடைந்துள்ளார்.  இதுவரை 33,005 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 4,382  பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 24,27,988  பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 35,294  பேர் சிகிச்சையில் உள்ளனர்.