தமிழகத்தில் இன்று 2,652 பேருக்கு கொரோனா பாதிப்பு
சென்னை தமிழகத்தில் இன்று 2,652 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 31,819 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,40,463 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…
சென்னை தமிழகத்தில் இன்று 2,652 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 31,819 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,40,463 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…
சென்னை இனி தொலைக்காட்சி விவாதங்களில் அதிமுகவினர் பங்கேற்க மாட்டார்கள் என அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது. பல தனியார் தொலைக்காட்சிகள் குறிப்பாகச் செய்தி தொலைக்காட்சிகள் அனைத்து கட்சியினரையும் அழைத்து…
சென்னை தமிழக அரசு நீட் தேர்வு வேண்டாம் என்பதைக் கைவிடவில்லை எனச் சுகாதார அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி அன்று…
பெங்களூரு இன்று கர்நாடகாவில் 1,386 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 1,578 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 1,386 பேருக்கு கொரோனா தொற்று…
டில்லி இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை உடனடியாக தொடங்கலாம் என இந்திய மருத்துவ சங்கம் எச்சரித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி…
டில்லி நாடெங்கும் வரும் செப்டம்பர் 12ஆம் தேதி அன்று கொரோனா கட்டுப்பாடுகளுடன் நீட் தேர்வு நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கு இந்தியா முழுவதும்…
காத்மண்டு நேபாள நாட்டு உச்சநீதிமன்றம் புதிய பிரதமராக நேபாள காங்கிரஸ் தலைவர் ஷேர் பகதூர் தேவ்பாவை நியமனம் செய்துள்ளது. நேபாள நாட்டு ஆளும் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியில்…
சுவா பிஜி நாட்டு அரசுப் பணிகளில் கொரோனா தடுப்பூசி போடாதோர் தொடர முடியாது என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவல் உலகையே கடுமையாக அச்சுறுத்தி வருகிறது.…
ஜெய்ப்பூர் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அரண்மனையில் மின்னல் தாக்கியதில் 18 பார்வையாளர்கள் உயிர் இழந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே அமர் அரண்மனை அமைந்துள்ளது. சுமார் 12…
சென்னை இன்று காலை பொதுமக்களிடம் இருந்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேரடியாக மனுக்களைப் பெற உள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில்…