Author: Mullai Ravi

தமிழகத்தில் இன்று 2,505 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 2,505 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 31,218 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,40,132 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

இன்று கர்நாடகாவில் 1,913 ஆந்திரப் பிரதேசத்தில் 2,567  பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு இன்று கர்நாடகாவில் 1,913 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 2,567 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 1,913 பேருக்கு கொரோனா தொற்று…

கொரோனா பேரிடர் காலத்தில் ஏழைகள் நலனை புறக்கணித்த இந்தியா : அமர்த்தியா சென் விமர்சனம்

டில்லி நோபல் பரிசு பெற்ற பொருளாதார வல்லுநர் அமர்த்தியா சென் கொரோனா காலத்தில் இந்திய அரசு நடந்துக் கொண்டது பற்றி கடுமையாக விமர்சித்துள்ளார். இந்தியாவைச் சேர்ந்த அமரித்தியா…

தமிழக அரசுப் பணியாளர் தேர்வு ஆணைய உறுப்பினர்களாக 4 பேர் நியமனம் 

சென்னை தமிழக அரசுப் பணியாளர் தேர்வு ஆணைய உறுப்பினர்களாக 4 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் மூலம் அரசுப்பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.…

பிரதமர் மோடி – இந்திய ஒலிம்பிக் வீரர்கள் உரையாடல்

டில்லி இந்தியா சார்பில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க உள்ள வீரர்களுடன் பிரதமர் மோடி காணொளி மூலம் உரையாடினார். உலக விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் சென்ற வருடம்…

செப்டம்பர் 11 இல் நீட் முதுகலை மருத்துவ படிப்பு தேர்வு

டில்லி முதுகலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு வரும் செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி நடைபெறுகிறது. தற்போது நாடெங்கும் மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை…

கம்யூனிஸ்ட் கட்சியில் சேர விரும்பும் நடிகர் ஜாக்கி சான்

பீஜிங் பிரபல நடிகர் ஜாக்கி சான் சீன கம்யூனிஸ்ட் கட்சியில் சேர விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். உலகப் புகழ் பெற்ற நடிகர் ஜாக்கி சான் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள…

இன்று சங்கரன் கோவில் ஆடி தபசு விழா பக்தர்கள் இல்லாமல் தொடக்கம்

சங்கரன் கோவில் இன்று தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலில் ஆடித் தபசு திருவிழா பக்தர்கள் இல்லாமல் தொடங்கி உள்ளது. தமிழகத்தில் தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன் கோவில்…

இன்று சென்னையில் தடுப்பூசி முகாம்களில் கோவாக்சின் கிடையாது

சென்னை இன்று சென்னையில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடெங்கும் இரண்டாம் அலை கொரோனா பரவலால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. தற்போது சிறிது சிறிதாக…

கடும் வெள்ளம் : இமாசலப் பிரதேசத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார்கள்

தர்மசாலா கனமழை காரணமாக இமாச்சலப்பிரதேசத்தில் வெள்ளம் ஏற்பட்டு கார்கள் மற்றும் வீடுகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக இமாசலப் பிரதேசத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.…