துணைக் குடியரசுத் தலைவரைச் சந்தித்த எதிர்க்கட்சியினர்
டில்லி முன் கூட்டியே நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிக்கப்பட்டதையொட்டி துணை குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடுவை எதிர்க்கட்சியினர் சந்தித்துள்ளனர். கடந்த மாதம் 19 ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற…
டில்லி முன் கூட்டியே நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிக்கப்பட்டதையொட்டி துணை குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடுவை எதிர்க்கட்சியினர் சந்தித்துள்ளனர். கடந்த மாதம் 19 ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற…
டில்லி இந்தியாவில் நேற்று 19,70,495 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40,066 அதிகரித்து மொத்தம் 3,21,17,052 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…
டில்லி சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்கூட்டியே முடித்ததை எதிர்த்து 14 கட்சிகள் டில்லியில் பேரணி நடத்தி உள்ளன. ஜூலை 19 முதல் நாடாளுமன்ற மழைக்கால…
கோவை ஆசியாவின் மிகப் பெரிய தொழிற்பூங்கா கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட ஒன்றிணைந்த பகுதிகளில் அமைக்கப்பட உள்ளது என அமைச்சர் தா மோ அன்பரசன் கூறி உள்ளார்.…
கந்தகார் ஆப்கனிஸ்தானின் இரண்டாவது பெரிய நகரான கந்தகார் நகரைத் தாலிபான்கள் கைப்பற்றி இதுவரை 12 நகரங்களைக் கைப்பற்றி உள்ளனர். தாலிபான்கள் அடுத்தடுத்து ஆப்கானிஸ்தானின் பெரிய நகரங்களை கைப்பற்றி…
சென்னை தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் ஒரு…
டில்லி காங்கிரசார் கணக்குகள் டிவிட்டரில் முடக்கம் செய்துள்ளதற்கு அக்கட்சி பொதுச் செயலர் பிரியங்கா காந்தி வதேரா கண்டனம் தெரிவித்துள்ளார். டில்லியில் 9 வயது தலித் சிறுமி பலாத்காரக்கொலை…
அறிவோம் தாவரங்களை – வில்வ மரம் வில்வ மரம் .(Aegle marmelos) இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய பழமை மரம் நீ! இந்தியா, இலங்கை, ஆசிய நாடுகளில்…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20,61,75,552 ஆகி இதுவரை 43,47,088 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,09,774 பேர்…
டில்லி இந்தியாவில் நேற்று 40,066 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,20,76,976 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40,066 அதிகரித்து…