Author: Mullai Ravi

விவாகரத்து செய்தாலும் தந்தையே குழந்தைகளைப் பராமரிக்க வேண்டும் : உச்சநீதிமன்றம் உத்தரவு,

டில்லி தாயை விவாகரத்து செய்தாலும் தந்தையே குழந்தைகளைப் பராமரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒரு விவாகரத்து வழக்கில் மனைவியை விவாகரத்து செய்த கணவர் தன்னுடைய மனைவி…

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியீடு : அக்டோபர் 24 இந்தியா பாகிஸ்தான் போட்டி

துபாய் உலகக் கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் திருவிழா எனக் கூறப்படும் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட்…

குறைவான மக்களுக்குத் தடுப்பூசி போட்டதற்கு அதிமுக அரசே காரணம் : அமைச்சர் குற்றச்சாட்டு

திருவள்ளூர் தமிழகத்தில் குறைவான அளவிலான மக்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டதற்கு முந்தைய அதிமுக அரசே காரணம் என அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். நாடெங்கும் கொரோனா மூன்றாம் அலை…

ஆப்கானில் உள்ள இந்தியரைக் காக்கத் தவறிய மத்திய அரசு : சீதாராம் யெச்சூரி

கோயம்புத்தூர் ஆப்கானில் உள்ள இந்தியர்களை காக்க மத்திய அரசு தவறி விட்டது என மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி கூறி உள்ளார். ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் நாட்டை…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20.93 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20,93,37,275 ஆகி இதுவரை 43,93,449 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,43,543 பேர்…

இந்தியாவில் நேற்று 35,197 பேருக்கு கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் நேற்று 35,197 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,22,85,101 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35,197 அதிகரித்து…

வீரநாராயணர் கோயில், பெலவாடி, சிக்மகளூரு மாவட்டம், கர்நாடகா

வீரநாராயணர் கோயில், பெலவாடி, சிக்மகளூரு மாவட்டம், கர்நாடகா போசளப் பேரரசர் இரண்டாம் வீர வல்லாளன் கிபி 1200ல் போசளர் கட்டிடக்கலை நயத்தில் கட்டிய கோயிலாகும். வீரநாராயணர் கோயில்,…

இன்று மகாராஷ்டிராவில் 4,408, கேரளா மாநிலத்தில் 21,613 பேர் கொரோனாவால் பாதிப்பு

மும்பை இன்று மகாராஷ்டிராவில் 4,408 மற்றும் கேரளா மாநிலத்தில் 21,613 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 4,408 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…

காபூலில் அனைத்து தூதரகங்களும் பாதுகாப்புடன் செயல்படலாம் : தாலிபான்கள் அறிவிப்பு

காபூல் காபூலில் உள்ள அனைத்து தூதரகங்களும் பாதுகாப்புடன் செயல்பட தாலிபான்கள் உதவ உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாலிபான்கள் காபூல் நகரைப் பிடித்ததை ஒட்டி பல நாடுகள் தங்களின் தூதரகங்களை…

பொது இடங்களில் இலவச கழிப்பறைகள் அமைக்க மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை பொது இடங்களில் தேவையான அளவு இலவச கழிப்பறைகள் அமைக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் கரூரைச் சேர்ந்த…