மாணவர்களிடையே கொரோனா தொற்று அதிகரிப்பு : இன்று தலைமைச் செயலர் ஆலோசனை
சென்னை பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் இடையே கொரோனா தொற்று அதிகரிப்பு குறித்து இன்று தலைமைச் செயகர் ஆலோசனை கோட்டம் நடத்துகிறார். கொரோனா பரவல் காரணமாக சென்ற வருடம்…
சென்னை பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் இடையே கொரோனா தொற்று அதிகரிப்பு குறித்து இன்று தலைமைச் செயகர் ஆலோசனை கோட்டம் நடத்துகிறார். கொரோனா பரவல் காரணமாக சென்ற வருடம்…
சென்னை தூத்துக்குடியிலும் வட சென்னையைப் போல் நிலக்கரி காணாமல் போனதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழக மின் வாரியத்துக்குச் சொந்தமாகப் பல அனல் மின் நிலையங்கள்…
டில்லி கோவில் சொத்துக்களுக்குக் கடவுள் மட்டுமே உரிமையாளர்கள் எனவும் பூசாரிகள் இல்லை எனவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. கோவில் சொத்துக்களை அந்தந்த கோவில் பூசாரிகள் நிர்வாகம் செய்வது…
டில்லி இந்தியா தர வேண்டிய வரி பாக்கிக்காக இந்தியச் சொத்துக்களைக் கைப்பற்ற இருந்த கெய்ர்ன் நிறுவனம் மத்திய அரசுடன் சமரசம் செய்துக் கொண்டுள்ளது. மத்திய அரசு கடந்த…
திருப்பதி இரண்டாம் ஆண்டாகத் திருப்பதி கோவிலில் பக்தர்கள் இன்றி வருடாந்திர பிரம்மோற்சவம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. உலகப் புகழ் பெற்ற திருப்பதி வேங்கடாசலபதி கோவிலில் வருடம் தோறும்…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22,27,10,027 ஆகி இதுவரை 45,98,330 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,11,665 பேர்…
டில்லி இந்தியாவில் நேற்று 38,130 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,30,95,450 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 38,150 அதிகரித்து…
அருள்மிகு துந்தி ராஜ் கணபதி கோவில் ,வாடி,வதோதரா,குஜராத். விநாயகப் பெருமான் அருள் பாலிக்கும் அற்புத மரக் கோயில்! கலை நுணுக்கங்களுடன் கூடிய இந்தியாவின் ஒரே தேக்கு மரக்…
மும்பை இன்று மகாராஷ்டிராவில் 3,898 மற்றும் கேரளா மாநிலத்தில் 25,772 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 3,898 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…
பெங்களூரு இன்று கர்நாடகாவில் 851 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 1,178 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 851 பேருக்கு கொரோனா தொற்று…