Author: Mullai Ravi

சென்னையில் இன்று 212 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 212 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,790 ஆகி உள்ளது இன்று சென்னையில் 212 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று 1,591 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 1,591 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 26,37,010 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,52,296 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

அண்ணாத்த போஸ்டருக்கு இரத்த அபிஷேகம் : ரஜினி ரசிகர் மன்றம் கண்டனம்

சென்னை ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த போஸ்டருக்கு இரத்த அபிஷேகம் செய்ததற்கு ர்சிகர் மன்றம் கனடனம் தெரிவித்துள்ளது. அரசியல் விவகாரத்தில் ரஜினிகாந்த் மீது அவரது ரசிகர்களுக்கு பெருந்த மனத்தாங்கல்…

நீட் தற்கொலை : அரியலூர் மாணவி கனிமொழிக்கு உதயநிதி ஸ்டாலின் இரங்கல்

சென்னை அரியலூர் மாணவி கனிமொழி நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்து கொண்டதற்கு திமுக இளைஞர் அணித்தலைவர் உதயநிதி இரங்கல் தெரிவித்துள்ளார். மருத்துவப் படிப்புகளில் சேர நீட்…

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் 6 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் திறப்பு

செங்கல்பட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் ஆறு மாதங்களுக்கு பிறகு மீண்டும் பார்வையாளர்களுக்குத் திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டத்தில் வேடந்தாங்கல் பறவைகள்…

எரிவாயு விலை உயர்வுக்கு மோடிக்கு நன்றி : தானே நகரில் சுவரொட்டிகள்

தானே மகாராஷ்டிராவில் எரிவாயு விலை உயர்வுக்காக மோடியைப் புகழ்ந்து சுவரொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. எந்த ஒரு நிகழ்வையும் கோபத்துடன் அணுகுவது பொதுவாகப் பலரும் மேற்கொள்ளும் ஒரு செயலாகும். ஆனால்…

மீண்டும் ஜெட் ஏர்வேஸ் விமானச் சேவை தொடக்கம்

டில்லி ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் அடுத்த நிதி ஆண்டின் முதல் காலாண்டில் விமானச் சேவையைத் தொடங்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தியாவின் மிகப் பெரிய விமானச் சேவை…

நேற்று இந்தியாவில் 14.30 லட்சம் கொரோனா சோதனைகள்

டில்லி இந்தியாவில் நேற்று 14,30,891 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24,410 அதிகரித்து மொத்தம் 3,32,88,021 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…

கனமழையால் வெள்ளத்தில் மிதக்கும் குஜராத் மற்றும் ஒடிசா மாநிலங்கள்

ராஜ்கோட் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் குஜராத் மற்றும் ஒடிசா மாநிலங்களில் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. கடந்த சில நாட்களாகக் குஜராத் மாநிலம் சௌராஷ்டிரா பகுதியில்…