Author: Mullai Ravi

தமிழகத்தில் இன்று 1,669 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 1,669 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 26,42,030 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,56,804 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

அவதூறு வழக்கில் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆஜராக நிர்ப்பந்திக்கக் கூடாது : சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக முதல்வர் ஸ்டாலினை நிர்ப்பந்திக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கூறி உள்ளது. முந்தைய அதிமுக ஆட்சியில்…

பெரியாரை விமர்சிக்கும் சுவரொட்டி : பாரத் சேனா அமைப்பைச் சேர்ந்த இருவர் கைது

கோவை கோவையில் பெரியாரை இழிவு படுத்தும் வகையில் விமர்சிக்கும் சுவரொட்டியை ஒட்டிய பாரத் சேனா அமைப்பைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெரியாரின் 143-வது பிறந்தநாள் விழா…

2 சிறுவர்களின் வங்கிக் கணக்கில் ரூ. 906 கோடி திடீர் வரவு : பீகாரில் பரபரப்பு 

பாட்னா பீகார் மாநிலத்தில் இரு சிறுவர்களின் வங்கிக் கணக்கில் ரூ.906 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது. வங்கிக் கணக்கில் திடீர் என பண வரவு வரும் போது பலரும்…

தமிழக 9 மாவட்ட ஊராட்சி தேர்தல் : நேற்று 4,597 பேர் வேட்பு மனுத்தாக்கல்

சென்னை தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் நேற்று ஒரே நாளில் 4,597 பேர் வேட்பு மனு அளித்துள்ளனர். கடந்த ஆட்சியில் மாவட்டங்கள்…

கீழடியில் மேலும் 3 உரை கிணறுகள் கண்டு பிடிப்பு

கீழடி சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெறும் அகழாய்வில் மேலும் 3 உரை கிணறுகள் ஒரே குழியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் தொன்மையான மனிதர்களின் வாழ்வியல் முறை, நம்பிக்கை,…

சென்னையில் தலைக்கவசம் அணிவது 72% இருந்து 86% ஆக உயர்வு

சென்னை சென்னை நகரில் இரு சக்கர வாகனங்கள் தலைக்கவசம் அணிவது 72% இருந்து 86% ஆக உயர்ந்துள்ளதாக காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். இரு சக்கர வாகனங்களில் பயணிப்போர்…

7 மாதங்களுக்குப் பிறகு பல்லாவரம் வெள்ளிக்கிழமை வாரச்சந்தை மீண்டும் திறப்பு

சென்னை பல்லாவரத்தில் 7 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பல்லாவரம் வெள்ளிக்கிழமை வாரச் சந்தை திறக்கப்பட்டுள்ளது. சென்னை பல்லாவரத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வாரச் சந்தை நடப்பது வழக்கம், அக்கம்…

நீட் தேர்வு மோசடி : வாரனாசியில் மேலும் இருவர் கைது

வாரனாசி நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மோசடி செய்ததாக வாரணாசியில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது மருத்துவக் கல்வியில் சேர நீட் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அகில…

டி 20 கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகல் ஏன் ? : விராட் கோலி விளக்கம்

டில்லி இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி டி20 அணி கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் தலைவரான விராட் கோலி…