Author: Mullai Ravi

இந்தியாவில் நேற்று 31,121 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் நேற்று 31,121 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,34,47,010 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31,121 அதிகரித்து…

சாரதா பீத் சரஸ்வதி கோவில், (பிட்ஸ்)) பிலானி, இந்தியா

சாரதா பீத் சரஸ்வதி கோவில், (பிட்ஸ்)) பிலானி, இந்தியா இந்தியா பிட்ஸ் பிலானி மேம்பட்ட கல்வி அத்தியாவசிய அடித்தளங்களை ஒன்று வளாகத்தில் ஏற்பாடு ராஜஸ்தான் தகவல் மற்றும்…

நாளை சனிப்பிரதோஷம் – மறக்காமல் இதைச் செய்யுங்கள்!

நாளை சனிப்பிரதோஷம் – மறக்காமல் இதைச் செய்யுங்கள்! சனிப்பிரதோஷம் : சிவனுக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது பிரதோஷ விரதம் ஆகும். அதிலும் சனிக்கிழமையன்று வரும் பிரதோஷம் மிகவும்…

அதிமுக பாஜக கூட்டணி உள்ளாட்சித் தேர்தலிலும் தொடர்கிறது

சென்னை தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக பாஜக கூட்டணி தொடர்வதாக இரு கட்சியினரும் உறுதி செய்துள்ளனர். 9 மாவட்ட ஊரக…

சீனாவில் 2 குழந்தைகள் பெற்றால் சொந்த வீட்டுக்கு மானியம்

குன்சு சீனாவில் உள்ள குன்சு மாகாணத்தில் 2 அல்லது 3 குழந்தைகள் பெற்றால் சொந்த வீட்டுக்கு மானியம் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடும் கட்டுப்பாடு காரணமாக மகப்பேறு…

சென்னையில் மீண்டும் மெகா தடுப்பூசி முகாம் : செப்டம்பர் 19ல் 1600 முகாம்கள்

சென்னை வரும் 19 ஆம் தேதி சென்னையில் 1600 முகாம்கள் அமைத்து மீண்டும் தடுப்பூசி வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்தது. சென்னையில் கடந்த 12 ஆம்…

இன்று கர்நாடகாவில் 1,003 ஆந்திரப் பிரதேசத்தில் 1,393 பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு இன்று கர்நாடகாவில் 1,003 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 1,393 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 1,003 பேருக்கு கொரோனா தொற்று…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரங்கள்

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 196 பேரும் கோவையில் 205 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 1,669 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 28,42,030…

சென்னையில் இன்று 196 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 196 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,893 ஆகி உள்ளது இன்று சென்னையில் 196 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…