Author: Mullai Ravi

வரும் 2024 ல் மக்களவை தேர்தலுடன் தமிழக சட்டப்பேரவை தேர்தல் : எடப்பாடி பழனிச்சாமி ஆரூடம்

ஓமலூர் மக்களவை தேர்தல் 2024ல் நடக்கும் போது தமிழக சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடக்க வாய்ப்புள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். வரும் மாதம் 9 மாவட்டங்களில்…

உலகப் புகழ் பெற்ற புளூ ஃப்ளாக் விருது பெற்ற கோவளம் மற்றும் புதுவை ஈடன் கடற்கரைகள்

சென்னை தமிழகத்தின் கோவளம் கடற்கரை மற்றும் புதுச்சேரி ஈடன் கடற்கரைகளுக்கு உலகப் புகழ் பெற்ற புளு ஃப்ளாக் (நீலக் கொடி) விருது வழங்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் எழில் மிக்க,…

கொரோனா பரவல் : சீன நாட்டில் ஹர்பின் நகரில் பகுதி ஊரடங்கு

ஹர்பின் கொரோனா பரவல் காரணமாக வடகிழக்கு சீனாவில் உள்ள ஹர்பின் நகரில் பகுதி ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் வருட இறுதியில் சீனாவில் முதல் முதலாக…

இன்றுடன் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் வேட்பு மனுத் தாக்கல் முடிந்தது

சென்னை இன்று மாலை தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது. முந்தைய ஆட்சியில் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்…

சென்னை நடைபாதையில் கிரானைட் பதிப்பு : ஓ பி எஸ் எதிர்ப்பு

சென்னை சென்னையில் பல நடைபாதைகளில் கிரானைட் கற்கள் பதிக்கப்பட்டுள்ளதால் பாதசாரிகளுக்கு இடைஞ்சல் உண்டாவதாக முன்னாள் அமைச்சர் ஓ பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். சென்னையில் பல நடைபாதைகளில்…

மத்திய அரசு எல்லை பாதுகாப்பைப் புறக்கணிக்கிறது : ராகுல் காந்தி குற்றச்சாட்டு

டில்லி மத்திய அரசு எல்லையில் நமது எல்லையில் பாதுகாப்பை புறக்கணிப்பதாகக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார். சீனப்படைகள் இந்திய எல்லையில் அவ்வப்போது தாக்குதல்…

விரைவில் கர்நாடகாவில் மதமாற்றத் தடை சட்டம் அமல் : அமைச்சர் அறிவிப்பு

பெங்களூரு கர்நாடக மாநிலத்தில் விரைவில் மதமாற்றத் தடை சட்டம் அமல் செய்யப்பட உள்ளதாக அம்மாநில அமைச்சர் அறிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் தற்போது சட்டப்பேரவை கூட்டம் நடந்து வருகிறது.…

அக்டோபர் 7 முதல் 15 வரை திருமலையில்  பக்தர்கள் இல்லா பிரம்மோற்சவம் நடைபெறுகிறது 

திருப்பதி வரும் அக்டோபர் 7ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை திருமலையில் நடைபெறும் பிரம்மோற்சவத்துக்குப் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும்…

இனி அமெரிக்கா தேவையற்ற போர்களில் ஈடுபடாது : ஜோ பைடன் உறுதி

நியூயார்க் அமெரிக்கா இனி எந்த நாட்டுடனும் தேவையற்ற போர்களை நடத்தாது என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்கா பல நாடுகளுக்கு ராணுவத்தை அனுப்பிப் போர் புரிந்துள்ளது…

வெளிநாட்டுப் பிரமுகர்கள் அளிக்கும் பரிசுகளை அரசு அதிகாரிகள் பெற்றுக் கொள்ள மத்திய அரசு அனுமதி

டில்லி வெளிநாடுகளில் பணி புரியும் ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற அரசு அதிகாரிகள் அந்நாட்டுப் பிரமுகர்களிடம் இருந்து பரிசுகளைப் பெற்றுக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கடந்த…