அக்டோபர் 4 முதல் மகாராஷ்டிராவில் பள்ளிகள் திறப்பு
மும்பை வரும் அக்டோபர் 4ஆம் தேதி முதல் மகாராஷ்டிர மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. நாடெங்கும் கொரோனா இரண்டாம் அலையால் பாதிக்கப்பட்டது. குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் இந்த…
மும்பை வரும் அக்டோபர் 4ஆம் தேதி முதல் மகாராஷ்டிர மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. நாடெங்கும் கொரோனா இரண்டாம் அலையால் பாதிக்கப்பட்டது. குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் இந்த…
சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 205 பேரும் கோவையில் 210 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 1,733 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 28,53,848…
சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 205 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 2,127 ஆகி உள்ளது இன்று சென்னையில் 205 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…
சென்னை தமிழகத்தில் இன்று 1,733 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 26,53,848 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,58,075 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…
டில்லி குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்துக்கு இன்று கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்திய குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் கண்புரையால் துயரடைந்து வந்தார்.…
திருப்பதி திருப்பதி கோவிலில் இலவச தரிசன டோக்கன் வழங்கும் இடத்தில் பக்தர்கள் போராட்டம் நடத்தி உள்ளனர். திருப்பதி கோவில் கொரோனா பரவலால் மூடப்பட்டது. அதன் பிறகு கூட்டம்…
சென்னை இனிமேல் தமிழகத்தில் யானைகளைத் தனியார்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கக் கூடாது எனச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள கோவில் யானைகள் பராமரிப்பு குறித்து வழக்குகள்…
பெங்களூரு இன்று கர்நாடகாவில் 789 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 1,246 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 789 பேருக்கு கொரோனா தொற்று…
லக்னோ உத்தரப்பிரதேச மாநில பகுஜன் சமாஜ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் முக்தார் அன்சாரி அம்மாநில பாஜக அரசு குறித்து கடும் புகார் அளித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த…
மும்பை இன்று மும்பை பங்குச் சந்தையில் புதிய உச்சமாக சென்செக்ஸ் 60,000 புள்ளிகளைக் கடந்துள்ளது. கடந்த சில நாட்களாக இந்தியப் பங்குச் சந்தைகள் நன்கு முன்னேறி புதிய…