மத்திய அரசு கூடுதல் தடுப்பூசி அளித்தால் தான் 4 ஆம் மெகா தடுப்பூசி முகாம் : அமைச்சர் அறிவிப்பு
சென்னை மத்திய அரசு கூடுதல் தடுப்பூசி அளித்தால் தான் 4 ஆம் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என அமைச்சர் மா சுப்ரமணியன் அறிவித்துள்ளார். தமிழகத்தில் நேற்று…