Author: Mullai Ravi

மத்திய அரசு கூடுதல் தடுப்பூசி அளித்தால் தான் 4 ஆம் மெகா தடுப்பூசி முகாம் : அமைச்சர் அறிவிப்பு

சென்னை மத்திய அரசு கூடுதல் தடுப்பூசி அளித்தால் தான் 4 ஆம் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என அமைச்சர் மா சுப்ரமணியன் அறிவித்துள்ளார். தமிழகத்தில் நேற்று…

கனடாவில் சிறை பிடிக்கப்பட்ட வாவே நிறுவன நிர்வாகி 3 ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலை

பீஜிங் சீனாவின் பிரபலமான வாவே நிறுவன நிர்வாகி மெங் வான்சோ கனடாவில் சிறை பிடிக்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலை ஆகி நாடு திரும்பி உள்ளார். சீனாவின்…

மோடி நேரில் வந்தால் தான் தடுப்பூசி போட்டுக் கொள்வேன் : கிராமவாசியின் பிடிவாதம்

தார், மத்தியப் பிரதேசம் பிரதமர் மோடி நேரில் வந்தால் தான் தடுப்பூசி போட்டுக் கொள்வேன் என மத்தியப் பிரதேச கிராமவாசி ஒருவர் பிடிவாதம் பிடித்து வருகிறார். கொரோனா…

கிரிப்டோ கரன்சி மதிப்பு சரிவு : அச்சத்தில் முதலீட்டாளர்கள்

நியூயார்க் கிரிப்டோ கரன்சி மதிப்பு சரிந்து வருவதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உலகெங்கும் கடந்த சில மாதங்களாக கிரிப்டோ கரன்சி எனப்படும் பிட் காயின் போன்ற பரிவர்த்தனைகளுக்கு…

இன்று நேரடியாக நடக்கும் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்

டில்லி இன்று டில்லியில் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நேரடியாக நடைபெறுகிறது. தமிழகத்துக்கு ஆண்டு தோறும் 177.25 டி.எம்.சி. காவிரி நீரை, கர்நாடக அரசு வழங்க வேண்டும்.என…

இன்று சிறப்பு டூடுள் வெளியிட்டு 23 ஆம் பிறந்த நாள் கொண்டாடும் கூகுள்

டில்லி இன்று கூகுள் சிறப்பு டூடுள் வெளியிட்டு தனது 23 ஆம் பிறந்த நாளைக் கொண்டாடுகிறது. உலகின் தலைசிறந்த தேடு தளமான கூகுள் பல்வேறு துறைகளிலும் சாதனைகள்…

வேளாண் சட்டங்களுக்கு எதிரான பாரத் பந்த் : முழு நிலவரம்

டில்லி பாஜக அரசின் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி நடைபெறும் பாரத் பந்த் நாடெங்கும் நடைபெறுகிறது. பாஜக அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு…

மொயின் அலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

லண்டன் இங்கிலாந்து ஆல்ரவுண்டரும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரருமான மொயின் அலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இங்கிலாந்து நாட்டு கிரிக்கெட் வீரரான மொயின்…

ஊரக உள்ளாட்சித் தேர்தல் : இன்று கமலஹாசன் பிரசாரம் துவக்கம்

சென்னை இன்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன் காஞ்சிபுரத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்குகிறார். கடந்த ஆட்சியில் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக…

ஆந்திரா – ஒடிசா இடையே குலாப் புயல் கரையைக் கடந்தது

கலிங்கப்பட்டினம் நேற்று ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களுக்கு இடையே குலாப் புயல் கரையைக் கடந்துள்ளது. நேற்று ஆந்திரா மற்றும் ஒடிசா இடையே குலாப் புயல் கரையைக் கடந்தபோது…