பஞ்சாப் விவசாயிகள் கோரிக்கைக்குப் பணிந்த மத்திய அரசு : நெல் கொள்முதல் தொடக்கம்
டில்லி மத்திய அரசு பஞ்சாப் விவசாயிகள் கோரிக்கையை ஏற்று இன்று முதல் நெல் மற்றும் சிறு தானியங்களை கொள்முதல் செய்யத் தொடங்கி உள்ளது. இந்தியாவில் அதிகம் நெல்…
டில்லி மத்திய அரசு பஞ்சாப் விவசாயிகள் கோரிக்கையை ஏற்று இன்று முதல் நெல் மற்றும் சிறு தானியங்களை கொள்முதல் செய்யத் தொடங்கி உள்ளது. இந்தியாவில் அதிகம் நெல்…
டில்லி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கை பதவி நீக்கம் செய்யவில்லை என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார்.…
சென்னை இன்று சென்னையில் பெட்ரோல் விலை ரூ.100.01 ஆக உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அகியவற்றின் அடிப்படையில்…
சென்னை நீலகிரி மாவடத்தில் உலவும் புலியை வேட்டையாடப் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் சிங்காரா வனப்பகுதியில் மசினகுடி அருகே,…
சென்னை இன்று தமிழகத்தில் நடைபெறும் மெகா தடுப்பூசி முகாமில் 25 லட்சம் பேர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். இரண்டாம் அலை கொரோனா பாதிப்பு…
கொல்கத்தா மேற்கு வங்க இடைத் தேர்தல் முடிவுகள் வெளியாவதையொட்டி வன்முறை நடைபெறாமல் தடுக்க பாஜக பெண் வேட்பாளர் உயர்நீதிமன்றத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல்…
பாப்பாரப்பட்டி நேற்று மதுரை மாவட்டம் பாப்பாரப்பட்டியில் விவசாய வேலை பார்க்கும் பெண்களை முதல்வர் ஸ்டாலின் சந்தித்துக் குறைகளைக் கேட்டறிந்தார். நேற்று மதுரை மாவட்டம் பாப்பாரப்பட்டியில் கிராம சபைக்…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23,53,94,555 ஆகி இதுவரை 48,10,856 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,49,742 பேர்…
டில்லி இந்தியாவில் நேற்று 23,139 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,38,12,559 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23,139 அதிகரித்து…
யோகேஸ்வர் கோவில், படோரா, நுபடா கோவில் புதியது, அதன் கடவுள் (சிபலிங்கா) மிகவும் பழமையானது, 6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. மறுவாழ்வு உதவி நிதி மற்றும் எதிர்பாராத…