Author: Mullai Ravi

எம் எஸ் விஸ்வநாதன் மகன் ஹரிதாஸ் மறைவு :  நெட்டிசன் கண்ணீர் அஞ்சலி

எம் எஸ் விஸ்வநாதன் மகன் மறைவு : நெட்டிசன் கண்ணீர் அஞ்சலி மறைந்த எம் எஸ் விஸ்வநாதன் மகன் ஹரிதாஸ் விஸ்வநாதன் மறைவுக்கு நெட்டிசன் பாஸ்கர் சேஷாத்ரி…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரங்கள்

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 184 பேரும் கோவையில் 158 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 1,531 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 28,68,495…

சென்னையில் இன்று 184 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 184 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,926 ஆகி உள்ளது இன்று சென்னையில் 184 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று 1,531 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 1,531 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 26,68,495 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,50,410 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

இன்று கர்நாடகாவில் 664 ஆந்திரப் பிரதேசத்தில் 765 பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு இன்று கர்நாடகாவில் 664 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 765 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 664 பேருக்கு கொரோனா தொற்று…

அடுத்த 2 மணி நேரத்தில் சென்னையில் மழைக்கு வாய்ப்பு

சென்னை அடுத்த 2 மணி நேரத்தில் சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழை பெய்யலாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம்…

வரும் 15ஆம் தேதிக்குள் சொத்து வரி செலுத்தினால் ஊக்கத் தொகை : சென்னை மாநகராட்சி

சென்னை இந்த மாதம் 15 ஆம் தேதிக்குள் சொத்து வரி செலுத்துவோருக்கு ரூ.5000 வரை ஊக்கத்தொகை அளிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னை மாநகராட்சி வருடத்துக்கு…

தமிழகத்துக்கு நீட் தேர்வில் விலக்கு பெறத் திறனும் திராணியும் உண்டு :  எம் பி பேச்சு

திருச்சி தமிழகத்துக்கு நீட் தேர்வில் விலக்கு பெறுவதற்கான உரிமை, திறன், திராணி உண்டு என மக்களவை உறுப்பினர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இன்று திருச்சியில் இந்திய மாணவர் சங்கம்…

உலகில் மிகச் சிறந்த மருந்தகம் இந்தியா : உலக சுகாதார அமைப்பு புகழாரம்

டில்லி உலகின் மிகப் பெரிய மருந்தகமாக இந்தியா திகழ்வதாக உலக சுகாதார அமைப்பு விஞ்ஞானி சவுமியா சாமிநாதன் பாராட்டு தெரிவித்துள்ளார். உலக அளவில் பல நோயாளிகள் இந்தியாவுக்கு…

எக்ஸ்போ கட்டுமான பணி விபத்தில் 5 பேர் பலி : முதல்முறையாக அமீரகம் ஒப்புதல்

துபாய் துபாய் நகரில் எக்ஸ்போ கட்டுமான பணி விபத்தில் 5 பேர் மரணம் அடைந்ததை அமீரக அரசு முதல் முறையாக் ஒப்புக் கொண்டுள்ளது. நேற்று முன் தினம்…