Author: Mullai Ravi

தொடர்ந்து இரண்டாம் நாளாக சீனாவில் புதிய கொரோனா பாதிப்பு இல்லை

பீஜிங் தொடர்ந்து இரண்டாம் நாளாக இன்றும் சீனாவில் புதிய கொரோனா பாதிப்பு பதிவாகவில்லை கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் உலகின் முதல் கொரோனா நோயாளி…

தமிழகத்தில் நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு : குழந்தைகளுடன் பெற்றோர் இருக்க அனுமதி

சென்னை தமிழகத்தில் நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் 1 ஆம் வகுப்பு குழந்தைகளுடன் பெற்றோர்கள் இருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பால்…

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கழிவு சேமிப்பு கிடங்கு அமைக்க திமுக எதிர்ப்பு

சென்னை தமிழகத்தில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கழிவு சேமிப்பு கிடங்கு அமைக்கக்கூடாது என திமுக மக்களவை உறுப்பினர் டி ஆர் பாலு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அணுமின் உலை…

3 மாதங்களுக்குள் பொது இடங்களிலுள்ள தலைவர்கள் சிலையை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை தமிழகத்தில் பொது இடங்கள், நெடுஞ்சாலைகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகளை 3 மாதங்களுக்குள் அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது. தமிழகத்தில் வேலூர் மாவட்டம் அரக்கோணம் வட்டத்தில் கைனூர்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23.75 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23,75,15,421 ஆகி இதுவரை 48,48,569 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,55,130 பேர்…

இந்தியாவில் நேற்று 21,462 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் நேற்று 21,462 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,39,14,465 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,465 அதிகரித்து…

மாடம்பாக்கம் தேனுபுரீசுவரர் கோயில்

மாடம்பாக்கம் தேனுபுரீசுவரர் கோயில் தேனுபுரீசுவரர் கோயில், தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் வட்டம், மாடம்பாக்கம் பேரூராட்சியில் அமைந்துள்ள சிவாலயமாகும். இத்தலத்தின் மூலவர் தேனுபுரீஸ்வரர், தாயார் தேனுகாம்பாள். இத்தலத்தின்…

இன்று கேரளா மாநிலத்தில் 12,288 மகாராஷ்டிராவில் 2,681 பேர் கொரோனாவால் பாதிப்பு

திருவனந்தபுரம் இன்று கேரளா மாநிலத்தில் 12,288 மற்றும் மகாராஷ்டிராவில் 2,681 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 2,681 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…

இன்று கர்நாடகாவில் 442 ஆந்திரப் பிரதேசத்தில் 643 பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு இன்று கர்நாடகாவில் 442 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 643 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 442 பேருக்கு கொரோனா தொற்று…

டோக்கியோ நகரில் 6.1 ரிக்டர் அளவி சக்தி வாய்ந்த நில நடுக்கம்

டோக்கியோ டோக்கியோ நகரில் 6.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோ நகரில் சக்தி வாய்ந்த நில நடுக்கம்…