தமிழகத்தில் இன்று 1,179 பேருக்கு கொரோனா பாதிப்பு
சென்னை தமிழகத்தில் இன்று 1,179 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 26,89,463 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,24,849 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…
சென்னை தமிழகத்தில் இன்று 1,179 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 26,89,463 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,24,849 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…
கொச்சி கேரள மாநிலத்தில் வழக்கத்தை விட 135% கூடுதல் மழை பெய்துள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாகக் கேரள மாநிலத்தில் கடும் மழை…
டாக்கா வங்க தேசத்தில் மதத்தைப் பயன்படுத்தி வன்முறையைத் தூண்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா உத்தரவிட்டுள்ளார். கடந்த 11 ஆம் தேதி வங்க…
அதிமுகவின் ஜீரோக்கள் ஜெ… எப்படிப் பட்டவராக இருந்தாலும், அவர் மக்கள் மன்றத்தில் மிகப்பெரும் செல்வாக்குடனேயே இறுதி வரை திகழ்ந்தார்! அவரது மறைவுக்குப் பிறகு, சசிகலாவால் முதல்வர் அரியணையில்…
Линия онлайн-казино, популярная посреди азартных игроков из стран СНГ. Казино делает отличное предложение близким посетителям замечательный лицензионных игровых машин, удобные…
திருவண்ணாமலை கொரோனா பாதிப்பால் இந்த மாதமும் பவுர்ணமி தினத்தன்று திருவண்ணாமலையில் கிரிவலம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வருகிறது. இதையொட்டி தமிழக…
சென்னை உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டவர்கள் தேர்தல் செலவுக் கணக்கைத் தாக்கல் செய்யாவிட்டால் 3 ஆண்டுகள் போட்டியிடத் தடை விதிக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. முந்தைய ஆட்சியில்…
ஷாஜகான்பூர் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். பாஜக ஆட்சி செய்து வரும் உத்தரப்பிரதேசத்தில் ஷாஜகான்பூரில் மாவட்ட நீதிமன்றம் இயங்கி வருகிறது. இந்த…
லக்னோ உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவை துணை சபாநாயகராக நிதின் அகர்வால் தேர்வு செய்யப்பட்டுள்ளார், உத்தரப்பிரதேச மாநிலத்தை பாஜக ஆட்சி செய்து வருகிறது. நேற்று சட்டப்பேரவை துணை சபாநாயகர்…
டில்லி பாஜக அரசு பெட்ரோல் விலை அதிகரிப்பின் மூலம் பொதுமக்களின் பணத்தைப் பறிப்பதாகக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார். இந்தியாவில் சர்வதேசச் சந்தையில் கச்சா…