Author: Mullai Ravi

‘லிங்க்ட் இன்’ சமூக வலைத்தளம் இந்தி மொழியில் தொடக்கம்

டில்லி வேலை வாய்ப்பு சமூக வலைத் தளமான ‘லிங்க்ட் இன்’ இந்தி மொழியில் தொடங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல மென்பொருள் நிறுவனம் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஆகும். இந்நிறுவனத்துக்குச்…

தமிழகத்தில் இன்று 715 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 715 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 27,28,350 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,01,818 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை

சென்னை தமிழக மாசுக் கட்டுப்பாடு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவராக வெங்கடாசலம் பணி புரிந்து…

விரைவில் சபரிமலையில் பக்தர்கள் தங்க ஏற்பாடு : தேவசம் போர்டு தலைவர்

சபரிமலை விரைவில் சபரிமலையில் தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் 12 மணி நேரம் இங்குள்ள அறைகளில் தங்க வசதி ஏற்படுத்த உள்ளதாக தேவசம் போர்டு தலைவர் கூறி உள்ளார்.…

ரூ.8000 கோடிக்கு விமானம் வாங்கும் மோடியிடம் விவசாயிகளுக்கு வழங்க நிதி இல்லையா? : பிரியங்கா காந்தி

மொராதாபாத் தனது பயணத்துக்கு ரூ.8000 கோடி செலவில் விமானம் வாங்கும் மோடிக்கு விவசாயிகளுக்குப் பாக்கி வழங்க நிதி இல்லையா எனப் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தில்…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 9,765 பேர் பாதிப்பு – 10.98 லட்சம் சோதனை

டில்லி இந்தியாவில் நேற்று 10,98,611 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 9,765 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,765 பேர் அதிகரித்து மொத்தம் 3,46,06,541…

மெரினாவில் ரூ.35 கோடி செலவில் கருணாநிதி நினைவிடம் : டெண்டர் அறிவிப்பு வெளியீடு

சென்னை மெரினா கடற்கரையில் ரூ.35 கோடி செலவில் அமைக்கப்பட உள்ள கருணாநிதி நினைவிடம் குறித்த டெண்டர் அறிவிப்பைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் திமுக…

தமிழக நீர்நிலைகள் நிலை குறித்து ஒரு வாரத்தில் அறிக்கை அளிக்க அரசுக்கு உத்தரவு

சென்னை தமிழக நீர்நிலைகள் நிலை குறித்து ஒரு வாரத்துக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக நீர்நிலைகள் பாதுகாப்பு…

அதிமுக அதிகாரத்தை இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இடம் இருந்து திரும்ப பெற தேர்தல் ஆணையத்தில் புகார்

டில்லி பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமிக்கு அளிக்கப்பட்டுள்ள அதிமுக அதிகாரத்தைத் திரும்பப் பெற வேண்டும் என முன்னாள் நிர்வாகி புகழேந்தி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். ஜெயலலிதா…

ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி : அரையிறுதி போட்டியில் இந்தியா

புவனேஸ்வர் ஒடிசாவில் நடந்து வரும் ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய அணி அரையிறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளது. தற்போது ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் நகரில் ஜூனியர்…