சென்னை

மிழகத்தில் இன்று 715 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 27,28,350 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

இன்று தமிழகத்தில் 1,01,818 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 5,44,72,727 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 715 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதில் 4      பேர் வெளி மாநிலங்களில் இருந்து வந்துள்ளனர்.  இதுவரை 27,28,350 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

கொரோனாவால் இன்று 12 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 36,504 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 748 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 26,83,691 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். 

தற்போது 8,155 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று சென்னையில் 123 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 5,58,148 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று இருவர் உயிர் இழந்துள்ளார்.  இதுவரை 8,611 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று 119 பேர் குணம் அடைந்து மொத்தம் 5,48,357 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 1,171 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழக தினசரி கொரோனா பாதிப்பில் கோவை 111 உடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.

இதுவரை கோவை மாவட்டத்தில் 2,50,420 பேர் பாதிக்கப்பட்டு 2,469 பேர் உயிர் இழந்து 2,46,702 பேர் குணம் அடைந்து தற்போது 1,269 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,73,901 பேர் பாதிக்கப்பட்டு 2,534 பேர் உயிர் இழந்து 1,70,738 பேர் குணம் அடைந்து தற்போது 629 பேர் சிகிச்சையில் உள்ளனர்.