Author: Mullai Ravi

மருந்துகள் மற்றும் உபகரணங்கள் விற்பனை : 1737 % லாபம் ஈட்டும் மருத்துவமனைகள்

டில்லி மருந்துகள் மற்றும் உபகரணங்கள் விற்பனையில் தனியார் மருத்துவமனைகளுக்கு 1737 % லாபம் கிடைப்பதாக தேசிய மருந்துப் பொருள் விலை நிர்ணய கழகம் தெரிவித்துள்ளது. தனியார் மருத்துவமனைகள்…

ரேஷன் பொருட்களுக்கு ஆதார் தேவை இல்லை : டில்லி அரசு அறிவிப்பு

டில்லி ரேஷன் பொருட்கள் வழங்குவதற்கு ஆதார் அவசியம் இல்லை என டில்லி அரசின் துணை முதல்வர் அறிவித்துள்ளார். ரேஷன் கடைகளில் நாடெங்கும் பாயிண்ட் ஆஃப் சேல்ஸ் என்னும்…

கேரளா : பாதாள சாக்கடைகளைச் சுத்தம் செய்யும் ரோபோக்கள்

திருவனந்தபுரம் கேரள மாநில அரசு இனி பாதாளச் சாக்கடைகளை சுத்தம் செய்ய ரோபோக்களை பயன்படுத்த முடிவு செய்துள்ளது. நாடெங்கும் பாதாள சாக்கடைகளை சுத்தம் செய்வதில் மனிதர்களே ஈடுபட்டு…

அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் அக்னி 2 ஏவுகணை  சோதனை வெற்றி

அப்துல் கலாம் தீவு. ஒரிசா அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட நடுத்தர ரக அக்னி 2 ஏவுகணை இன்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. அக்னி…

சுவற்றில் ஓட்டையிட்டு வங்கியில் கொள்ளை!

கான்பூர் கான்பூர் நகரில் உள்ள யூனியன் பாங்க் ஆஃப் இந்தியாவின் பசுபதிநகர் கிளையின் சுவற்றில் ஓட்டை இட்டு கொள்ளையர்கள் கோடிக்கணக்கில் நகைகள் மற்றும் பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.…

தெலுங்கு தேசம் கட்சி எம்பிக்களை ராஜினாமா செய்யச் சொல்லும் நடிகை ரோஜா!

திருப்பதி தெலுங்கு தேசம் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து பெறுவதற்காக ராஜினாமா செய்ய வேண்டும் என நடிகை ரோஜா கூறி உள்ளார். நடிகையும்,…

எட்டாம் வகுப்பு மாணவியை நிர்வாணப்படுத்திய பள்ளி ஆசிரியர் கைது

கனூஜ், உ. பி. உத்திரப் பிரதேசத்தில் சீருடைக்குஅளவு எடுப்பதாகக் கூறி எட்டாம் வகுப்பு மாணவி ஒருவரை நிர்வாணப்படுத்திய பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். உத்திரப் பிரதேச மாநிலம்…

வங்கி மோசடி பற்றி பிரதமரும் நிதியமைச்சரும் விளக்க வேண்டும் :  சத்ருகன் சின்ஹா

பாட்னா வங்கிகளில் கடன் வாங்கிய தொழிலதிபர்கள் மோசடி செய்தது குறித்து பிரதமரும் நிதியமைச்சரும் விளக்க வேண்டும் என பாஜக பாராளுமன்ற உறுப்பினர் சத்ருகன் சின்ஹா கூறி உள்ளார்.…

உனக்கு 99 எனக்கு 100 : கேரளாவின் முதிய தம்பதிகள்

கோட்டயம் கேரளாவின் மூத்த தம்பதியரைப் பற்றி “தி நியூஸ் மினிட்” செய்தி வெளியிட்டுள்ளது. தம்பதியர்கள் விவாகரத்து செய்துக் கொள்வது உலகெங்கும் அதிகரித்து வருகிறது. அது இந்தியாவிலும் தற்போது…

ஐதராபாத் : கடைசி நிஜாமின் கடைசி மகன் மரணம்

ஐதராபாத் ஐதராபாத் அரசை ஆண்ட கடைசி நிஜாமின் கடைசி மகனான நவாப் ஃபசல் ஜா பகதுர் ஞாயிற்றுக் கிழமை மரணம் அடைந்தார். ஐதராபாத் அரசு இந்தியாவில் இணைவதற்கு…