தீவிரவாதிகள் சிம் கார்டுகளுக்கு விண்ணப்பித்துள்ளனரா? : உச்சநீதிமன்றம் கேள்வி
டில்லி தீவிரவாதிகள் சிம் கார்டுகள் கோரி விண்ணப்பித்து இருக்கிறார்களா என உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளது. சிம் கார்டுகளுடன் ஆதார் இணைக்கப்பட வேண்டியது அவசியம்…