Author: Mullai Ravi

உண்ணாவிரதத்தில் சாப்பிட்ட மோடி, அமித் ஷா : காங்கிரஸ் பிரமுகர்

டில்லி உண்ணாவிரதம் இருந்த பிரதமர் மோடி சென்னையிலும், பாஜக தலைவர் அமித் ஷா கர்நாடகாவிலும் உணவு உண்டதாக காங்கிரஸ் பிரமுகர் குற்றம் சாட்டி உள்ளார். நடந்து முடிந்த…

தயாரிப்பாளர் சங்கம் இன்று  திரையரங்கு அதிபர்களை தனித் தனியே சந்திக்கிறது

திரையரங்குகளின் பார்க்கிங் கட்டனம், உணவுப் பொருகளை அதிக விலைக்கு விற்பது, முன் பதிவு கட்டணம் உள்ளிட்ட பலவற்றை எதிர்த்து தயாரிப்பாளர்கள் சங்கம் வேலை நிறுத்தம் செய்து வருகிறது.…

உன்னாவ் பலாத்காரத்துக்கு பிரதமர் உண்ணாவிரதம் இருப்பாரா? : ராகுல் காந்தி

டில்லி பாராளுமன்றம் முடக்கப்பட்டதற்கு உண்ணாவிரதம் இருக்கப்போகும் மோடி உன்னாவ் தொகுதியில் நடந்த பலாத்காரத்தை எதிர்த்து உண்ணாவிரதம் இருப்பாரா என ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். உத்திரப்…

ஹஜ் பயணம் : ஊனமுற்றோரை கேவலம் செய்த மத்திய பாஜக அரசு : வழக்கறிஞர் காட்டம்

டில்லி ஹஜ் யாத்திரைக்கு செல்லும் உடல் ஊனமுற்றோர் பிச்சை எடுப்பார்கள் என்னும் ஐயத்தினால் அவர்களுக்கு யாத்திரை செய்ய அனுமதிக்கவில்லை என மத்திய பாஜக அரசு உச்சநீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது.…

தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி!

சென்னை: மாமல்லபுரத்தை சோழர் பூமி என தவறாக பிரதமர் மோடி பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாதுகாப்புத் துறை அமைச்சகம் சார்பில் சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெறும் ராணுவ…

ஸ்ரீலீக்சில் சிக்கிய நடிகர் ராணாவின் தம்பி: வைரலாகும் ஆபாச புகைப்படம்

பிரபல தெலுங்கு நடிகர் ராணாவின் தம்பியுடன் தான் நெருக்கமாக இருக்கும் படத்தை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி. நடிகை ஸ்ரீ ரெட்டி, நடிகர்கள்,…

தென் இந்திய நிதி அமைச்சர்கள் மாநாடு : வாய்ப்பை தவற விட்ட தமிழகம்

சென்னை திருவனந்தபுரத்தில் நடைபெற்ற தென் இந்திய நிதி அமைச்சர்கள் மாநாட்டில் தமிழக நிதி அமைச்சர் ஓ பன்னீர்செல்வம் கலந்துக் கொள்ளவில்லை சமீபத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்…

மாநில காவல் துறையினரை திருப்பி அனுப்பிய லாலுவின் குடும்பம்

பாட்னா தங்களின் இல்லக் காவலை அரசு விலக்கிக் கொண்டதால் மாநிலக் காவல் துறையினரை லாலுவின் மனைவியும் மகன்களும் திருப்பி அனுப்பி உள்ளனர். பீகாரின் முன்னாள் பிரதமர்களான லாலு…

ஐசிஐசிஐ விவகாரம் : விவாதத்துக்குள்ளாகும் ரிசர்வ் வங்கியின் மௌனம்

டில்லி வீடியோகோன் நிறுவனத்துக்கு கடன் அளித்த விவகாரத்தில் ரிசர்வ் வங்கி கடந்த 2016ல் இருந்தே எதுவும் கேளாமல் இருந்தது பெரும் விவாதத்தை உண்டாக்கி உள்ளது. ஐசிஐசிஐ வங்கியில்…

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை : போப் ஆண்டவர் வருத்தம்

வாடிகன் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளில் நடவடிக்கை எடுப்பதில் பெரிய தவறு புரிந்துவிட்டதாக போப் ஆண்டவர் ஒப்புதல் தெரிவித்துள்ளார். உலக கத்தோலிக்க கிறித்துவர்களின் தலைவர் போப் ஆண்டவர்.…