காஷ்மீர் தாக்குதலை நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை கோரும் ஆர் எஸ் எஸ்
டில்லி காஷ்மீர் மாநிலம் புல்வானாவில் பயங்கரவாத தாக்குதலை நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர் எஸ் எஸ் வலியிறுத்தி உள்ளது. நேற்று மாலை…
டில்லி காஷ்மீர் மாநிலம் புல்வானாவில் பயங்கரவாத தாக்குதலை நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர் எஸ் எஸ் வலியிறுத்தி உள்ளது. நேற்று மாலை…
ஜம்மு இன்று நடைபெறுவதாக இருந்த ஜம்மு பல்கலைக்கழகத்தின் அனைத்து தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. புல்வாமாவில் நேற்று நடந்த பயங்கர வாத தற்கொலைப்படை தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட எல்லைப்…
லக்னோ காங்கிரஸ் பொது செயலர் பிரியங்கா காந்தி முன்னிலையில் உத்திரப் பிரதேச பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் அவதார் சிங் பாதனா காங்கிரஸில் இணைந்துள்ளார். காங்கிரஸ் பொது செயலராகவும்…
டில்லி மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் புல்வாமா தாக்குதல் குறித்த செய்திகளை கவனத்துடன் வெளியிட வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது. . இன்று…
அகமதாபாத் கடந்த 2002 ஆம் ஆண்டு நடந்த கோத்ரா ரெயில் தீவிபத்தில் மரணம் அடைந்தோரின் வாரிசுகளுக்கு நிதி உதவி அளிக்க குஜராத் அரசு முடிவு செய்துள்ளது. கடந்த…
பெங்களூரு காங்கிரஸ் – மஜத கூட்டணி அரசுக்கு சுயேச்சை சட்டப்பேரவை உறுப்பினர் நாகேஷ் தங்கள் ஆதரவை உறுதிப்படுத்தி கடிதம் அளித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆதரவுடன் மஜத…
புல்வாமா காஷ்மீர் மாநிலத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் மரணம் அடைந்தோருக்கு பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி இரங்கல் தெரிவித்துள்ளனர். காஷ்மீர் மாநிலத்தில்…
புல்வாமா, காஷ்மீர் காஷ்மீர் மாநிலத்தில் ஜெய்ஷ் ஈ முகமது இயக்கம் நடத்திய தாக்குதல் குறித்த முழு விவரம் இதோ காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் தீவிரவாதிகள் துப்பாக்கி…
டில்லி மாணவர் தலைவர் கன்னையா குமார் இன்று டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற நேர்காணல் முடித்துள்ளார். பீகார் மாநிலத்தை சேர்ந்த பேகுசராய் மாவட்டத்தில்…
சென்னை திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை யாஷிகா தற்கொலை செய்து அவர் இல்லத்தில் பிணமாக கிடந்துள்ளார். திரைப்பட மற்றும் சின்னத்திரை நடிகை யாஷிகாவின் உண்மைப் பெயர் மேரி…