போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்த தமிழக முதல்வர்
சென்னை போலியோ சொட்டு மருந்து முகாமை தமிழக முதல்வர் எடப்படி பழனிச்சாமி தனது இல்லத்தில் இருந்து தொடங்கி வைத்தார். இன்று காலை 7 மணி முதல் மாலை…
சென்னை போலியோ சொட்டு மருந்து முகாமை தமிழக முதல்வர் எடப்படி பழனிச்சாமி தனது இல்லத்தில் இருந்து தொடங்கி வைத்தார். இன்று காலை 7 மணி முதல் மாலை…
சென்னை நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச்லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. நடிகர் கமலஹாசனால் தொடங்கப்பட்டு நடத்தப்படும் கட்சி மக்கள் நீதி மய்யம்…
டில்லி வங்கியில் பண மோசடி செய்து விட்டு லண்டனுக்கு ஓடிப்போன நிரவ் மோடியின் ஆடை குறித்து நெட்டிசன்கள் தொடர்ந்து பதிவு இட்டு வருகின்றனர். பஞ்சாப் நேஷனல் வங்கியில்…
நொய்டா உத்திரப்பிரதேச அரசு பசு காப்பகத்தில் 200க்கும் மேற்பட்ட பசுக்கள் மரணம் அடைந்துள்ளன. உத்திரப் பிரதேச மாநிலத்தில் பசுக்களை கொல்ல அரசு தடை விதித்துள்ளது. ஆகவே கவனிக்க…
டில்லி எந்த வேட்பாளரும் ராணுவத்தினர் புகைப்படங்களை வைத்து தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சென்ற மாதம் நடந்த புல்வாமா தாக்குதலை ஒட்டி இந்திய…
கோயம்புத்தூர் நேற்று கோவையில் நடந்த ஹீரோ ஐ கால்பந்து தொடரில் சென்னை சிடி அணி மினர்வா பஞ்சாப் அணியை வென்று சாம்பியன் பட்டத்தை வென்றது. நேற்று கோவையில்…
ஃபேர் ஹெவன், வெர்மவுண்ட், அமெரிக்கா அமெரிக்க நாட்டில் வெர்மவுண்ட் மாநிலத்தில் உள்ள ஃபேர் ஹெவன் என்னும் ஊரில் நடந்த தேர்தலில் ஒரு ஆடு தன்னுடன் போட்டியிட்ட நாயை…
இஸ்லாமாபாத் பாகிஸ்தான் அரசு வரும் 11 ஆம் தேதி வரை பன்னாட்டு விமான போக்குவரத்தை நிறுத்தி வைத்துள்ளது. இந்தியா மீது பாகிஸ்தான் தீவிரவாத இயக்கம் நடத்திய புல்வாமா…
ராய்ப்பூர் மத்திய பிரதேசத்தை தொடர்ந்து சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் அரசும் காவல்துறையினருக்கு வார விடுமுறை அளித்துள்ளது. காவல்துறையினர் வெகு நாட்களாக மாநில அரசுகளிடம் தங்களுக்கு வாரத்தில் ஒரு…
இஸ்லாமாபாத் தடை செய்யப்பட்டுள்ள தீவிரவாத இயக்கங்கள் அபாயகரமானவை என பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. பாகிஸ்தான் நாடு பயங்கரவாத இயக்கங்களுக்கு அடைக்கலம் அளித்து வருவதாக பல உலக நாடுகள்…