நோட்ரே டாம் பிரதான அமைப்பு சேதமடையவில்லை : பிரான்ஸ் அதிபர்
பாரிஸ் நேற்று நடந்த தீ விபத்தில் நோட்ரே டம் தேவாலயத்தின் பிரதான அமைப்பு சேதமடையவில்லை என பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மாக்ரோன் தெரிவித்துள்ளார். நேற்று மாலை பிரான்ஸ்…
பாரிஸ் நேற்று நடந்த தீ விபத்தில் நோட்ரே டம் தேவாலயத்தின் பிரதான அமைப்பு சேதமடையவில்லை என பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மாக்ரோன் தெரிவித்துள்ளார். நேற்று மாலை பிரான்ஸ்…
வாடிகன் தீவிபத்தில் சிக்கிய பிரான்ஸ் நாட்டு நோட்ரெ டாம் தேவாலயத்தை சீரமைக்க கத்தோலிக்க கிறித்துவ தலைவர் போப் ஆண்டவர் நிதி உதவி கோரி உள்ளார். பிரான்ஸ் நாட்டின்…
டில்லி டி சி எஸ் நிறுவன ஊழியர்கள் தங்களுக்கு அளிக்கப்படும் கைக்கடிகாரம் பரிசுக்கு பதில் நகை அல்லது வீடு அளிக்குமாறு கேட்டுள்ளனர். டி சி எஸ் என…
பார்மர் ராஜஸ்தான் மாநில பார்மர் தொகுதி பாஜக மக்களவை உறுப்பினர் சோனாராம் சவுத்ரி தன்னை கட்சி உபயோகப்படுத்தி விட்டு துரோகம் செய்துள்ளதாக குற்றம் சாட்டி உள்ளார். ராஜஸ்தான்…
பாரிஸ் பிரான்ஸ் நாட்டின் மிக பெரிய செல்வந்தரான பெர்னார்ட் அர்னால்ட் நேற்று திப்பிடித்து எரிந்த நோட்ரே டாம் தேவாலயத்தை சீரமைக்க 20 கோடி யூரோ நன்கொக்டை அளித்துள்ளார்.…
ஜாகர்தா இந்தோநேசிய நாட்டில் நாளை ஒரே நாளில் நாடெங்கும் தேர்தல் நடைபெற உள்ளது. அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய குடியரசு நாடான இந்தோநேசியாவில் இந்த…
டில்லி விஜய் மல்லையா மற்றும் நிர்வ் மோடியை போல் 36 தொழிலதிபர்கள் நாட்டை விட்டு ஓடி உள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. முந்தைய காங்கிரஸ் அரசு முக்கிய…
சோலாபூர் ராணுவ வீரர்கணின் பெயரால் வாக்கு சேகரிக்கும் மோடியை வெட்கம் இல்லாதவர் என ராஜ் தாக்கரே தாக்கி உள்ளார். மகாராஷ்டிர நவ நிர்மாண் சமிதி கட்சி மக்களவை…
டில்லி மசூதிக்குள் தொழுகை நடத்த பெண்களை அனுமதிக்க கோரிக்கை விடுத்து மகராஷ்டிராவை சேர்ந்த இஸ்லாமிய தம்பதிகள் மனு அளித்துள்ளனர் . கடந்த வருடம் உச்சநீதிமன்றம் சபரிமலைக்கு அனைத்து…
டில்லி ஜெட் ஏர்வேஸ் விமானிகள் நிதி உதவி அளிக்க ஸ்டேட் வங்கிக்கும் வேலைவாய்ப்பை காக்க பிரதமர் மோடிக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்திய தனியார் விமான நிறுவனமான ஜெட்…