Author: Mullai Ravi

இஸ்ரேல் அரசு வெளிநாட்டுப் பயணிகளுக்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்தி உள்ளது

இஸ்ரேல் இஸ்ரேல் அரசு வெளிநாட்டுப்பயணிகளுக்கு விதித்துள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது. உருமாறிய கொரொனா வைரஸ் ஆன ஒமிக்ரான் உலக நாடுகளில் வேகமாக பரவியதால் பல நாடுகளில்…

தமிழக அரசு அமைத்துள்ள மரபணு பகுப்பாய்வு கூடத்துக்கு மத்திய அரசு அங்கீகாரம்

சென்னை தமிழக அரசு சென்னையில் அமைத்துள்ள மரபணு பகுப்பாய்வுக் கூடத்துக்கு மத்திய அரசு அங்கீகாரம் அளித்துள்ளது. தற்போது இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ்கள் வேகமாகப் பரவி வருகிறது.…

100% முதல் டோஸ் தடுப்பூசி : பெரிய மாநிலங்களில் முதலிடம் பிடித்த தெலுங்கானா

ஐதராபாத் தெலுங்கானா மாநிலம் கொரோனா தடுப்பூசி 100% முதல் டோஸ் போட்ட பெரிய மாநிலங்களில் முதல் இடம் பிடித்துள்ளது. நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக…

மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் புது நடைமுறை : மாநிலங்கள் அதிர்ச்சி

டில்லி அகில இந்திய அளவில் மருத்துவ மாணவர் சேர்க்கை குறித்து மத்திய அரசு புதிய நடைமுறைகளை அமல்படுத்த உள்ளது. தற்போது மருத்துவக் கல்லூரிகளில் ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கக்கூடிய…

இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 781 ஆக உயர்ந்தது

டில்லி மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி இந்தியாவில் 781 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி ஆகி உள்ளது. உருமாறிய கொரோனா வைரசான ஒமிக்ரான் வைரஸ் முதலில் தென்…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 9,195 பேர் பாதிப்பு – 11.67 லட்சம் சோதனை

டில்லி இந்தியாவில் 10,35,495 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 9,195 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,195 பேர்…

பாஜகவுக்கு ஒரு கோடி வாக்கு கிடைத்தால் ரூ.70க்கு மதுபானம் : பாஜக தலைவர் வாக்குறுதி

விஜயவாடா பாஜகவுக்கு ஒரு கோடி வாக்கு கிடைத்தால் ரூ.70க்கு மதுபானம் விற்கப்படும் என ஆந்திர மாநில பாஜக தலைவர் தெரிவித்துள்ளார். பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் மதுவிலக்கு…

இன்னும் நீட் தேர்வு விலக்கு மசோதா பரிசீலனையில் உள்ளது : ஆளுநர் அறிவிப்பு

சென்னை தமிழக சட்டசபை நிறைவேற்றிய நீட் தேர்வு விலக்கு மசோதா பரிசீலனையில் உள்ளதாக ஆளுநர் அறிவித்துள்ளார். நாடெங்கும் தற்போது மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்க்க நீட் தேர்வு…

இன்று அந்தமான் தீவுகளில் ரிக்டர் அளவில் 4.3 ஆக நில நடுக்கம்

போர்ட் பிளேர் இன்று அந்தமான் தீவுகளில் ரிக்டர் அளவில் 4.3 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை சுமார் 5.30 மணிக்கு அந்தமான்நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பாட்டுளது.…

அரசுத் துறைகள் ஒன்றிணைந்து கோவில் நிலங்களை மீட்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை அரசுத் துறைகள் ஒன்றிணைந்து ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து கோவில் நிலங்களை மீட்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுக அரசு பதவி ஏற்றதில் இருந்து ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து…