Author: Mullai Ravi

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை காக்க ஒன்று சேரும் 4 தொழில் நிறுவனங்கள்

டில்லி ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை காக்க எதிஹாட், இந்துஜா மற்றும் அடிக்ரோ ஆகிய நிறுவனங்கள் நரேஷ் கோயல் உடன் ஒன்று சேர்ந்துள்ளன. இந்திய விமான சேவை நிறுவனமான…

அதிக வட்டி தரும் முதலீட்டு திட்டங்களை நிறுத்திய சீன வங்கிகள்

பீஜிங் வாடிக்கையாளர்களுக்கு அதிக வட்டி தரும் முதலீட்டு திட்டங்களை சீன வங்கிகள் நிறுத்தி உள்ளன. சீன வங்கிகளில் முதலீட்டை அதிகரிக்க பல திட்டங்கள் இயற்றப்பட்டன. அவற்றில் ஒன்றான…

23 ஆம் தேதி நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கை நடைமுறைகள்

சென்னை வரும் 23 ஆம் தேதி அன்று நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கைககன நடைமுறைகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல் வெளியிட்டுள்ளார்.…

அமேசான் காடுகளில் எண்ணெய் கிணறுக்கு தடை : பழங்குடியினரின் வழக்கு வெற்றி

பாஸ்டாசா பழங்குடியினர் தொடர்ந்த வழக்கில் அமேசான் காடுகளில் எண்ணெய் கிணறு தோண்ட பாஸ்டாசா நீதிமன்றம் தடை விதித்துள்ளது. உலகின் மிகப் பெரிய மழைக்காடான அமேசான் காடுகளுக்குள் ஒன்பது…

தாய் இறந்த பிறகு பிறந்த குழந்தையும் மரணம் : துக்கத்தில் தந்தை

ஜாக்சன்விலே, புளோரிடா அமெரிக்காவில் தாய் இறந்த பிறகு பிறந்த குழந்தை இரு வாரங்களுக்கு பின் மரணம் அடைந்தது. அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் உள்ள அக்குர்சோ தனது மனைவி…

காங்கிரஸ் மீதான நஷ்ட ஈடு வழக்கை அனில் அம்பானி வாபஸ் வாங்கினார்

அகமதாபாத் காங்கிரஸ் மீது தொடுத்துள்ள மான நஷ்ட வழக்கை ரிலையன்ஸ் நிறுவன அதிபர் அனில் அம்பானி திரும்ப பெற்றுள்ளார். ரபேல் விமான ஒப்பந்தத்தில் அனில் அம்பானியின் ரிலையன்ஸ்…

விவேக் ஒபராய் டிவிட் அவரது தரத்தை பிரதிபலிக்கிறது : அனுபம் கேர் கடும் தாக்கு

மும்பை பாஜக ஆதரவு நடிகரான விவேக் ஓபராய் தனது டிவிட்டரில் ஐஸ்வர்யா ராய் குறித்து பதிந்தது அவரது தரத்தை பிரதிபலிக்கிறது என மற்றொரு பாஜக ஆதரவு நடிகர்…

வெயில் கொடுமைக்காக காரை சாணியால் மெழுகிய அகமதாபாத் பெண்மணி

அகமதாபாத் அகமதாபாத் நகரை சேர்ந்த ஒரு பெண்மணி வெயில் கொடுமைக்காக தனது காரை சாணி கொண்டு மெழுகி உள்ளார். கிராமப்புற வீடுகளில் சுவர் மற்றும் தரையை சாணியைக்…

அருணாசல பிரதேசம் : வாக்கு சாவடி அலுவலர்களை தாக்கிய 500 பேர் வாக்கு இயந்திரத்துடன் ஓட்டம்

குருங் கோமே முகமூடி அணிந்த சுமார் 500 பேர் வாக்குச் சாவடி அலுவலர்களை தாக்கி மின்னணு வாக்கு இயந்திரத்தை திருடி உள்ளனர். அருணாசல பிரதேசம் கோலோரியாங் மக்களவை…

அருணாசல பிரதேசம் :  ஆளும் கட்சி  எம் எல் ஏ கொலை

இதாநகர் அருணாசலப் பிரதேச ஆளும் கட்சியான தேசிய மக்கள் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் திராங் அபோ தனது ஆறு ஆதரவாளர்களுடன் கொல்லப்பட்டுள்ளார். அருணாசலப் பிரதேச மாநிலத்தில் தற்போது…