Author: Mullai Ravi

அதிவேக பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி

டில்லி இன்று இந்திய விமானப்படை நடத்திய பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி அடைந்துள்ளது. உலகின் அதிவேக ஏவுகணையான பிரமோஸ் ஏவுகணை உருவாக்கும் முயற்சியை முன்னாள் குடியரசு தலைவர்…

வாக்கு எண்ணிக்கையின் போது வன்முறை நடக்கலாம் : உள்துறை அமைச்சகம் 

டில்லி வாக்கு எண்ணிக்கையின் போது வன்முறை நடக்கலாம் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள்…

குஜராத் பள்ளி இறுதி தேர்வு : 63 பள்ளிகளில் ஒருவர் கூட தேர்ச்சி இல்லை

காந்திநகர் குஜராத் மாநில பள்ளி இறுதி தேர்வில் 63 பள்ளிகளில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை. குஜராத் மாநிலத்தில் பள்ளி இறுதி தேர்வை இந்த வருடம் மார்ச்…

காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி விரைவில் முடிவுக்கு வர வேண்டும் : ஆளுநர்

ஸ்ரீநகர் காஷ்மீர் மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் அம்மாநிலத்தில் விரைவில் குடியரசு தலைவர் ஆட்சி முடிவுக்கு வரவேண்டும் என தெரிவித்துள்ளார். காஷ்மீர் மாநிலத்தில் பிடிபி மற்றும் பாஜக…

பாரிஸ் : ரஃபேல் ஒப்பந்த கண்காணிப்பு அலுவலகத்தில் கொள்ளை முயற்சி

பாரிஸ் ரஃபேல் ஒப்பந்தத்தை கவனிக்கும் இந்திய விமானப்படையின் பாரிஸ் அலுவலகத்தில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. இந்திய விமானப்படைக்காக அரசு 36 ரஃபேல் ரக விமானங்களை வாங்க பிரான்ஸ்…

பணியாளரின் விசாவை ரத்து செய்ய போதை மருந்தை ஒளித்து வைத்த எஜமானி

ராஸ் அல் கைமா , அமீரகம் அமீரகத்தை சேர்ந்த ஒரு பெண்மணி தன்னுடைய பணியாளர் விசாவை ரத்து செய்ய அவர் காரில் போதை மருந்தை மறைத்து வைத்துள்ளார்.…

வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமை செய்த ஐபிஎஸ் அதிகாரி

மீரட் உத்திர பிரதேச ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமை செய்ததாக வழக்கு பதியப்பட்டுள்ளது. உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள மீரட் நகரில் கடந்த…

புராதன பட்டு ஆலையை கலை மையமாக மாற்றும் காஷ்மீர் அரசு

ஸ்ரீநகர் காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள சுமார் 120 ஆண்டுகள் பழமையான பட்டு ஆலையை கலை மற்றும் கலாசார மையமக மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது. காஷ்மீர் மாநில…

போலி கருத்துக் கணிப்புக்காக தவறாக நடக்க வேண்டாம் : ராகுல் வேண்டுகோள்

டில்லி மக்களவை தேர்தல் கருத்துக் கணிப்பில் காங்கிரசுக்கு எதிராக முடிவுகள் வந்துள்ளதால் தொண்டர்கள் தவறாக நடந்துக் கொள்ள வேண்டாம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.…

பள்ளி பியூனுக்கு தங்கள் செலவில் திருமணம் நடத்திய ஆசிரியர்கள்

புனே வறுமையில் வாடும் பள்ளி கடைநிலை ஊழியருக்கு பள்ளி ஆசிரியர்கள் நிதி திரட்டி தங்கள் செலவில் திருமணத்தை நடத்தி உள்ளனர். புனே நகரில் உள்ள கட்கி பகுதியில்…