4 தமிழக மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை : சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு மழை குறித்து ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று மதியம் முதல் சென்னையில் விட்டு விட்டு மழை…
சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு மழை குறித்து ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று மதியம் முதல் சென்னையில் விட்டு விட்டு மழை…
ராமேஸ்வரம் கடந்த 11 நாட்களாக ராமேஸ்வரம் மீனவர்கள் நடத்திய வேலை நிறுத்த போராட்டம் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக மீனவர் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை கடற்படையினர் இலங்கை கடல் எல்லைக்குள்…
சென்னை சென்னையில் 23000 வீடுகள் மக்கள் வாழத் தகுதியற்றதாக உள்ளதாக தமிழக அமைச்சர் தா மோ அன்பரசன் கூறி உள்ளார். சென்னையில் இன்று வாழ்விட மேம்பாட்டு வாரிய…
டில்லி இந்தியாவில் 11,99,252 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 13,154 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,154 பேர்…
டில்லி மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி இந்தியாவில் 961 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி ஆகி உள்ளது. உருமாறிய கொரோனா வைரசான ஒமிக்ரான் வைரஸ் முதலில் தென்…
திருப்பதி திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதசிக்குத் தரிசனம் செய்ய நேரில் வரும் பக்தர்களுக்கு மட்டுமே அறை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதசிக்கு ஏராளமான…
சென்னை குடும்ப அட்டை, ஆதார் விவரம் அளிக்காதோர் நகைக்கடன் தள்ளுபடிக்கு விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படும் என அமைச்சர் ஐ பெரியசாமி தெரிவித்துள்ளார். திமுக தனது தேர்தல்…
சென்னை சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் படுக்கை எண்ணிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கடந்த இரு மாதங்களுக்கும் மேலாகச் சென்னையில் கொரோனா தொற்று குறைந்து வந்தது. ஆனால்…
டில்லி பிரபல தொழிலதிபரும் ரிலையன்ஸ் குழும தலைவருமான முகேஷ் அம்பானி தனது குழுமத்தில் தலைமை மாற்றம் வரும் என சூசகமாகத் தெரிவித்துள்ளார். பிரபல தொழிலதிபரும் இந்தியாவின் மிகப்பெரிய…
உதகமண்டலம் நீலகிரி மாவட்டத்தில் உறைபனி காலம் தொடங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு அடைந்துள்ளது. வழக்கமாக நீலகிரி மாவட்டத்தில் வழக்கமாக நவம்பர் மாத தொடக்கத்தில் உறைபனி தொடங்கி,…