Author: Mullai Ravi

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை

சென்னை இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், அரசு அலுவலகங்கள், பள்ளிகள் உள்ளிட்டவற்றுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று பகல் முதல் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில்…

நேற்று சென்னையில் பல்வேறு பகுதிகளில் பதிவான மழை விவரங்கள்

சென்னை நேற்று பகல் முதல் சென்னையில் பெய்து வரும் மழை அளவு குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன. நேற்று பகல் திடீரென சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில்…

அடுத்த 3 மணி நேரத்துக்குத் தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கன மழை

சென்னை அடுத்த 3 மணி நேரத்துக்குத் தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று பகல்…

தென் ஆப்ரிக்க வீரர் குயிண்டன் டி காக் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

செஞ்சுரியன் பிரபல தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வீரர் குயிண்டன் டி காக டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தற்போது தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள…

திருப்பாவை –16 ஆம் பாடல்

திருப்பாவை –16 ஆம் பாடல் ஸ்ரீ ஆண்டாள் மார்கழி மாதம் 30 நாட்கள் நோன்பு இருந்து பெருமாளை வழிபட்டு அவரைக் கணவனாக அடைந்தார். இந்த 30 நாட்களும்…

அருள்மிகு தேவாதி ராஜன் திருக்கோவில்.

அருள்மிகு தேவாதி ராஜன் திருக்கோவில். பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்றான அருள்மிகு தேவாதி ராஜன் திருக்கோவில் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள தேரெழுந்தூர் அமைந்துள்ளது. தல வரலாறு : ஒரு…

கனமழை காரணமாகத் தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

சென்னை தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சென்னை வானிலை ஆய்வு மையம் 4 மாவட்டங்களுக்குச் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.…

தமிழகத்தில் இன்று 890 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 890 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 27,44,642 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,05,261 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

தமிழகத்தில் மாவட்ட வாரியாக ஒமிக்ரான் பாதிப்பு விவரம் – 30.12.2021

சென்னை தமிழகத்தில் மாவட்ட வாரியாக ஒமிக்ரான் பாதிப்பு விவரம் வெளியாகி உள்ளது. தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனாவான ஒமிக்ரான் பாதிப்பு தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில்…

5 மாநிலங்களில் திட்டமிட்டபடி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் : தலைமை தேர்தல் ஆணையர்

டில்லி ஒமிக்ரான் காரணமாக 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தள்ளி வைக்கப்பட மாட்டாது எனவும் திட்டமிட்டபடி நடக்கும் எனவும் தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். வரும் ஏப்ரல்…