Author: Mullai Ravi

கீழடியில் கிடைத்த உறைக் கிணற்று வளையங்கள்

கீழடி தமிழகத்தில் உள்ள கீழடியில் நடைபெறும் அகழ்வாராய்ச்சியில் உறைக் கிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல சமயங்களில் கிணற்றில் சுற்றியுள்ள மண் சரிவால் கிணறு மூடப்படும் நிலை நேரிட வாய்ப்புண்டு.…

ஓட்டுனர் உரிமம் பெற ஆதார் அவசியம் : மோட்டார் வாகன சட்ட மசோதாவின் 10 கட்டளைகள்

டில்லி மோட்டார் வாகனச் சட்டத் திருத்த மசோதாவில் காணப்படும் 10 முக்கிய விவரங்கள் குறித்த செய்தி இதோ நேற்று மாநிலங்களவையில் மோட்டார் வாகனச் சட்டத் திருத்த மசோதா…

எல்லைக் கோட்டால் பிரிவு : விளையாட்டால் இணைப்பு

சிகாகுவா அமெரிக்க மெக்சிகோ எல்லைக்கு இடையில் அமைக்கப்பட்டுள்ள சீ- சா விளையாட்டை இரு நாட்டு மக்களும் விளையாடி மகிழ்கின்றனர் அமெரிக்காவின் உள்ளே வெளிநாட்டவர் எல்லை வழியாக நுழைவதாக…

நாட்டின் 8 முக்கிய தொழில்கள் : 50 மாதங்களாக வீழ்ச்சி

டில்லி ஏற்கனவே பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து வரும் நிலையில் 8 முக்கிய தொழில்கள் கடந்த 50 மாதங்களாகத் தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகின்றன. இந்தியத் தொழில்களில் மொத்தம்…

மோடி அரசு பொருளாதாரத்தில் மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளது : காங்கிரஸ் குற்றச்சாட்டு

டில்லி சித்தார்த்தா மரணம் குறித்து மோடி அரசு பொருளாதாரத்தில் மக்களுக்குத் துரோகம் இழைத்துள்ளதாகக் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி உள்ளது. காஃபி டே உரிமையாளர் வி ஜி…

விவசாய வருமானம் எனக் கூறி ரூ.500 கோடி மோசடி : சி ஏ ஜி கண்டுபிடிப்பு

டில்லி சென்ற வருட சி ஏ ஜி அறிக்கையில் விவசாய வருமானமாகக் காட்டப்பட்டு ரூ.500 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. விவசாயம் மூலம் வரும் வருமானத்துக்கு வருமான…

வீட்டை விட்டு ஓடி வந்த இரு சிறுமிகள் கோவை விமான நிலையத்தில் மீட்பு

கோயம்புத்தூர் வீட்டை விட்டு ஓடி வந்த 10 வயது சிறுமிகள் இருவர் கோவை விமான நிலையத்தில் மத்திய பாதுகாப்புப் படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். கோவையில் இருந்து சுமார் 70…

நதி நீர் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்ப்பாயம் : மக்களவையில் நிறைவேறிய மசோதா

டில்லி அனைத்து மாநிலங்களுக்கும் இடையே உள்ள நதி நீர் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்ப்பாயம் அமைக்கும் மசோதா மக்களவையில் இன்று நிறைவேறியது. இம்முறை மோடியின் அரசில் ஜலசக்தி என்னும்…

அரசு கேபிள் டிவி கட்டணம் குறைப்பு : தமிழக முதல்வர் அறிவிப்பு

சென்னை அரசு கேபிள் டிவி கட்டணம் குறைக்கப்பட உள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். தமிழக அரசு கேபிள் டிவி முதலில் அனலாக் முறையில் இருந்தது.…

இந்தியத் தொழிலதிபர்களுக்கு கடும் மன அழுத்தம் உள்ளது : மம்தா பானர்ஜி

கொல்கத்தா பல்வேறு விசாரணைகளால் இந்தியத் தொழிலதிபர்கள் கடும் மன அழுத்தத்துக்கு ஆளாவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். கஃபே காஃபிடே அதிபர் சித்தார்த்தா காணாமல்…