Author: Mullai Ravi

பலத்த மழையால் அமர்நாத் யாத்திரை தற்காலிக நிறுத்தம்

ஜம்மு ஜம்முவின் பெய்து வரும் கனமழை காரணமாக நிலச்சரிவு உண்டானதால் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலம் ஜம்மு மாவட்டத்தில் கடல்மட்டத்தில் இருந்து சுமார் 3800…

முதன் முறையாக பதவியில் இருக்கும் நீதிபதி மீது வழக்குப் பதிய அனுமதி அளிப்பு

டில்லி நாட்டில் முதல்முறையாகப் பதவியில் உள்ள நீதிபதி சுக்லா மீது வழக்குப் பதியத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அனுமதி அளித்துள்ளார். ஜி சி ஆர் ஜி…

காஃபி டே விற்பனை நிலையங்கள் இன்று ஒரு நாள் மூடப்பட்டுள்ளன

பெங்களூரு காஃபி டே நிறுவனர் வி ஜி சித்தார்த்தா மறைவை ஒட்டி இன்று அந்நிறுவன விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளன . பிரபல காஃபி விற்பனை நிறுவனமான கஃபே…

அரியானா மணமகளை மணம் புரியும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அசன் அலி

துபாய் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அசன் அலி அடுத்த மாதம் துபாயில் அரியானாவைச் சேர்ந்த மணமகளான ஷாமியா அர்ஜு என்பவரைத் திருமணம் செய்ய உள்ளார். அரியானா மாநிலம்…

குடி போதை ஊழியரின் தவறு : குளத்தில் ஏற்பட்ட சுனாமி

யான்பியான் ஒரு பொழுது போக்கு பூங்காவில் உள்ள குளத்தில் ஊழியர் குடிபோதையில் செய்த தவறால் சுனாமி உண்டானது. உலகெங்கும் உள்ள பல பொழுது போக்கு பூங்காக்களில் அலைபாயும்…

சுற்றுச்சூழலை பாதிக்காத ரப்பர் ஷீட் : கர்நாடக சிறுவர்களுக்கு கூகுள் விருது

டில்லி சுற்றுச் சூழலை பாதிக்காத ரப்பரை அமைத்த கர்நாடக சிறுவர்கள் அமன் மற்றும் நசிகேத குமார் ஆகியோருக்கு கூகுள் விருது அளித்துள்ளது. ரப்பர் மரத்தில் இருந்து எடுக்கப்படும்…

ஜிஎஸ்டி சரியான முன்னேற்பாடு இன்றி அமலாக்கப்பட்டுள்ளது : சி ஏ ஜி அறிக்கை

டில்லி ஜி எஸ் டி குறித்த முதல் சிஏஜி அறிக்கை நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017 ஆம் வருடம் ஜூலை மாதம் 1 ஆம் தேதி அன்று…

காஷ்மீரில் தேர்தலுக்குத் தயாராக மாநில பாஜக பிரிவுக்கு தலைமை உத்தரவு

டில்லி காஷ்மீர் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்குத் தயாராக இருக்கும்படி மாநில பாஜகவை கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் தற்போது ஜனாதிபதி ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநில…

கும்பல் கொலைக்கு எதிராக ராஜஸ்தான் சட்டப்பேரவையில் சட்ட மசோதா தாக்கல்

ஜெய்ப்பூர் ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவையில் நேற்று கும்பல் கொலைக்கு எதிரான சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சமீபகாலமாக நாடெங்கும் கும்பலால் கொல்லப்படுவார் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக…

கோவா துணை சபாநாயகர் போர்ச்சுகீசிய குடியுரிமை பெற்றவர் 

பஞ்சிம் கோவாவின் துணை சபாநாயகர் இசிதோர் பெர்னாண்டஸ் போர்ச்சுகீசிய குடியுரிமை பெற்றவர் ஆவார். கோவாவில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. பாஜகவின் தேசிய தலைவரும் தற்போதைய…