தீவிரவாத தாக்குதல் அபாயம் : அமர்நாத் பயணிகளைத் திரும்பிச் செல்ல காஷ்மீர் அரசு உத்தரவு
ஜம்மு காஷ்மீர் மாநிலம் அமர்நாத் கோவில் அருகே பாகிஸ்தானியர் கண்ணி வெடி வைத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டதால் அமர்நாத் பயணிகளைத் திரும்பிச் செல்ல அரசு உத்தரவிட்டுள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் உள்ள…