Author: Mullai Ravi

இந்திய ஜனாதிபதிக்கு கினியா அரசின் உயரிய விருது

கொனாக்ரி, கினியா இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கினியா நாட்டின் உயரிய விருதான நேஷனல் ஆர்டர் ஆஃப் மெரிட் என்னும் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்திய ஜனாதிபதி ராம்நாத்…

இன்று கவலைப்படும் நிலை இல்லை – நாளை பற்றி தெரியாது : காஷ்மீர் பற்றி ஆளுநர்

ஸ்ரீநகர் காஷ்மீர் மாநிலத்தில் இன்று கவலைப்பட ஏதுமில்லை ஆனால் நாளை பற்றி எனக்குத் தெரியாது என அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் கூறி உள்ளார். காஷ்மீர் மாநிலத்தில்…

காஷ்மீரில் சுடப்பட்ட 7 பாகிஸ்தானியர் உடல் எடுத்துச் செல்ல வெள்ளைக் கொடியுடன் வர இந்திய ராணுவம் உத்தரவு

சோப்பூர் காஷ்மீர் மாநிலத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட 7 பாகிஸ்தானியர் உடல்களை எடுத்துச் செல்ல வெள்ளைக் கொடியுடன் வர வேண்டும் என இந்த்யராணுவம் அறிவித்துள்ளது. காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா…

உன்னாவ் விபத்து : பெண் தொடர்ந்து கவலைக்கிடம்

லக்னோ சாலை விபத்தில் படுகாயம் அடைந்த உன்னாவ் பெண்ணின் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் குல்தீப் சிங் செங்கார் தன்னை கூட்டு…

ஆந்திர அரசுப் பள்ளிக்குப் பாடம் படிக்க வரும் அதிசயக் குரங்கு லட்சுமி

கர்னூல் ஆந்திராவில் கர்நூல் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப்பள்ளிக்கு ஒரு குரங்கு தினமும் வந்து வகுப்பறையில் கலந்துக் கொள்கிறது. வெகுநாட்களுக்கு முன்பு நடிகை ஸ்ரீதேவி நடித்த லட்சுமி…

காஷ்மீர் குறித்த பிரதமரின் நாடாளுமன்ற அறிக்கையைக் கோரும் காங்கிரஸ்

டில்லி காஷ்மீர் மாநில நிலை குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் அறிக்கை அளிக்க வேண்டும் என காங்கிரஸ் கேட்டுக் கொண்டுள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் நடந்து வந்த அமர்நாத் யாத்திரை…

வருமான வரித்துறை குறித்துப் பேச வேண்டாம் : பெண் தொழிலதிபருக்கு அறிவுரை

பெங்களூரு வருமான வரி விவகாரம் குறித்து வெளியில் பேசக் கூடாது எனப் பெண் தொழிலதிபர் கிரண் மசும்தார் ஷாவுக்கு அதிகாரி ஒருவர் தொலைபேசியில் தெரிவித்துள்ளார். பிரபல தொழிலதிபரும்…

பாஜக பிரமுகர்கள் ஊழலைக் கண்டுபிடித்த அதிகாரி பதவி நீக்கம்

டில்லி பாஜக பிரமுகர்களான ஜனார்த்தன ரெட்டி சகோதரர்களின் சுரங்க ஊழலைக் கண்டுபிடித்த ஐ எஃப் எஸ் அதிகாரி கைலோல் பிஸ்வாஸ் கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டுள்ளார். பத்து வருடங்களுக்கு…

நிதி அமைச்சரின் சந்திப்பைப் புறக்கணித்த பத்திரிகையாளர்கள் : தொடரும் போராட்டம்

டில்லி பத்திரிகையாளர்களுக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீதான அதிருப்தி அதிகரித்து வருகிறது. மத்திய பாஜக அமைச்சரவையில் நிதி அமைச்சராகப் பொறுப்பு ஏற்றுள்ள நிர்மலா சீதாராமன் தனது…

டெக்சாஸ் : வால்மார்ட் வளாகத்தில் துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் பலி

எல் பாசோ, டெக்சாஸ் டெக்சாஸ் மாகாணத்தில் எல் பாசோவில் உள்ள வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் மரணம் அடைந்துள்ளனர். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில்…