Author: Mullai Ravi

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1.17 லட்சம் பேர் பாதிப்பு – 15.13 லட்சம் சோதனை

டில்லி இந்தியாவில் 15,13,377 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 90,928 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,17,,100 பேர்…

புல்லிபாய் விவகாரத்தில் கைதான நீரஜ் குற்றமர்றவர் : தந்தை உருக்கம்

ஜோர்காத், அசாம் புல்லிபாய் செயலி விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள நீரஜ் பிஷ்னோய் குற்றமற்றவர் என அவர் தந்தை தெரிவித்துள்ளார். பல பிரபலமான பெண்கள், மாணவிகள் உள்ளிட்டோரின் புகைப்படங்களை…

திட்டமிட்டபடி இன்று யுபிஎஸ்சி முதன்மை தேர்வுகள் தொடக்கம்

டில்லி ஏற்கனவே திட்டமிட்டபடி யு பி எஸ் சி முதன்மை தேர்வுகள் இன்று தொடங்குகிறது. நாடெங்கும் ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற சிவில் சர்வீஸ் பணிகளுக்கான தேர்வுகளை மத்திய…

கோயில்கள் பராமரிப்பை மேம்படுத்த முதல்வர் தலைமையில் குழு அமைப்பு

சென்னை தமிழகத்தில் கோயில்கள் பராமரிப்பை மேம்படுத்த முதல்வர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றதில் இருந்து இந்து சமய அறநிலையத் துறை பல…

தேர்தல் செலவு உச்சவரம்பு உயர்வு : தேர்தல் ஆணையம் அறிவிப்பு

டில்லி தேர்தல்களில் வேட்பாளர்களின் செலவு உச்சவரம்பை உயர்த்தி தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு தலைமைத் தேர்தல் ஆணையம் வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளுக்கான…

தமிழக முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி மருத்துவமனையில் அனுமதி

சென்னை தமிழக முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியின் போது அமைச்சராக பணியாற்றியவர் ஆற்காடு வீராசாமி. இவர் அக்கட்சியின் மூத்த…

ஜனவரி 21 வரை பீகாரில் அனைத்து கல்வி நிலையங்கள் மூடல்

பாட்னா வரும் 21 ஆம் தேதி வரை பீகார் மாநிலத்தில் அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்படுகின்றன. தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரசான ஒமிக்ரான் பரவல்…

4 முன்னாள் காஷ்மீர் முதல்வர்களுக்குச் சிறப்பு பாதுகாப்பு வாபஸ்

ஸ்ரீநகர் முன்னாள் காஷ்மீர் முதல்வர்கள் 4 பேருக்குச் சிறப்பு பாதுகாப்புப் படையைத் திரும்ப பெற அரசு முடிவு செய்துள்ளது. காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர்களான ஃபரூக் அப்துல்லா,…

திருப்பாவை –23 ஆம் பாடல்

திருப்பாவை –23 ஆம் பாடல் ஸ்ரீ ஆண்டாள் மார்கழி மாதம் 30 நாட்கள் நோன்பு இருந்து பெருமாளை வழிபட்டு அவரைக் கணவனாக அடைந்தார். இந்த 30 நாட்களும்…

அருள்மிகு முத்தாலம்மன் திருக்கோவில் திண்டுக்கல் மாவட்டம்.

அருள்மிகு முத்தாலம்மன் திருக்கோவில் திண்டுக்கல் மாவட்டம். பக்தர்கள் கேட்டதையும், நினைத்ததையும் நடக்க இச்சா, கிரியா, ஞான சக்தியை அருளும் மூன்று அம்பிகையுமுள்ள அருள்மிகு முத்தாலம்மன் திருக்கோவில் திண்டுக்கல்…