Author: Mullai Ravi

மோடி மயமாகாத கேரளா : ஜான் ஆபிரகாம் விளக்கம்

மும்பை கேரள மாநிலம் இன்னும் மோடி மயமாகவில்லை எனப் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கேரள மாநிலத்தில் பாஜக…

பீகார் அரசியல் : மீண்டும் பாஜகவுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கும் நிதிஷ் குமார்

பாட்னா பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் பாஜகவுக்கு எதிராகப் பேசி வருவது அம்மாநில அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 1984 ஆம் வருடம் ஜனதா தளம்…

நீட் ஆள்மாறாட்ட தரகர் கேரளாவில் கைது

திருவனந்தபுரம் நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் தரகராக செயல்பட்ட ஜோசப் என்பவர் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளார். தேனி மருத்துவக் கல்லூரியில் இந்த வருடம் முதலாமாண்டு பட்டப்படிப்பில் சேர்ண்ட…

கூகுளின் 21 ஆம் பிறந்த நாளை முன்னிட்டு வெளியான சிறப்பு டூடுல்

டில்லி உலகின் பிரபல தேடுதளமான கூகுள் தனது 21 ஆம் பிறந்தநாளையொட்டி புதிய டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது. தற்போது உலகின் மிகப் பிரபல தேடு தளமாகக் கூகுள்…

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மாநில தேர்தல் ஆணையத்தின் அதிரடி உத்தரவு

சென்னை உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதையொட்டி அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நீண்ட நாட்களாக நடைபெறாமல் உள்ள உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெற…

விக்ரம் லாண்டர் குறித்த புதிய படத்தை வெளியிட்ட நாசா

வாஷிங்டன் இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் கருவி நிலவில் இறங்கிய பகுதி குறித்த படங்களை நாசாவின் எல்ஆர்ஓசி கருவி புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. விக்ரம்…

இன்று நாங்குநேரி காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது

சென்னை இன்று நாங்குநேரி இடைத் தேர்தல் காங்கிரஸ் வேட்பாளர் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது. நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் காங்கிரஸ் அலுவலகமான சத்யமூர்த்தி பவனில்…

நீட் ஆள்மாறாட்டம் : தற்கொலைக்கு முயன்ற உதித் சூர்யா குடும்பம்

சென்னை நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள உதித் சூர்யா மற்றும் அவர் தந்தை வெங்கடேஷ் இடம் நடைபெறும் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்…

கேரள அரசு உச்சநீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுமா? : குழப்பத்தில் மக்கள்

கொச்சி சுற்றுச்சூழல் விதிகளை மீறி கொச்சியில் கட்டப்பட்டதாக 4 அடுக்கு மாடிக் கட்டிடத்தை இடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. கேரளாவில் உள்ள…

கோவை : 100% சொத்து வரி உயர்வால் 3000 தொழிற்கூடங்கள் அடைத்து போராட்டம்

கோயம்புத்தூர் கோயம்புத்தூர் மாநகராட்சி 100% சொத்து வரியை உயர்த்தியதை எதிர்த்து 3000 தொழிற்கூடங்களை மூடி போராட்டம் நடந்து வருகிறது. தமிழகத்தின் தொழில் நகரம் எனக் கூறப்படும் கோவை…