நீட் ஆள்மாறாட்டம் : மேலும் ஒரு மாணவி உட்பட மூவர் சிக்கினர்
சென்னை நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து மருத்துவக் கல்லூரியில் சேர்ந்ததாக ஒரு மாணவி உட்பட மூவர் சிக்கி உள்ளனர். தேனி மருத்துவக் கல்லூரியில் நீட் தேர்வில்…
சென்னை நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து மருத்துவக் கல்லூரியில் சேர்ந்ததாக ஒரு மாணவி உட்பட மூவர் சிக்கி உள்ளனர். தேனி மருத்துவக் கல்லூரியில் நீட் தேர்வில்…
டில்லி வழக்குகளைச் சீக்கிரம் முடிக்க உச்சநீதிமன்றத்தைப் பிரிக்க வேண்டும் எனத் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆலோசனை தெரிவித்துள்ளார். நேற்று டில்லியில் மறைந்த மற்றும் பிரபல மத்தியஸ்தர்…
இந்திய விடுதலைப்போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய மாவீரன் பகத்சிங் பிறந்த நாளான செப்டம்பர் 28 அன்று அவரை நினைவு கூர்வோம் கடந்த 1907 ஆம் வருடம் செப்டம்பர் மாதம்…
ரியாத் சவுதி அரேபிய அரசு முதல் முறையாகச் சுற்றுலா விசா வழங்க முடிவு செய்துள்ளது. சவுதி அரேபியாவில் உள்ள எண்ணெய் வளம் காரணமாகப் பணக்கார நாடுகளில் ஒன்றாக…
சென்னை உற்பத்திக் குறைவால் விடுமுறை அறிவித்திருந்த அசோக் லேலண்ட் நிறுவனம் மேலும் 5 தினங்களுக்கு விடுமுறை என அறிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாக வாகன உற்பத்தித் துறையில்…
மும்பை பல முக்கியமான வழக்குகளை விசாரித்து வரும் மும்பை வருமான வரி அலுவலகக் கிளையில் பீரோக்கள் உடைக்கப்பட்டுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது. மும்பை நகர வருமான வரி…
கோரக்பூர் கோரக்பூர் அரசு மருத்துவமனையில் 60 குழந்தைகள் மரணமடைந்த வழக்கில் மருத்துவர் கபீல் கான் குற்றமற்றவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…
டில்லி பிரதமர் மோடியின் ஒட்டு வேலைகளால் பொருளாதார பின்னடைவு சரியாகாது என விமர்சித்த பிரதமர் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் இருவர் நீக்கப்பட்டுள்ளனர் இந்தியப் பிரதமர் பொருளாதார…
சண்டிகர் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பர்காரியில் நடந்த புனித நூல் கிழிப்பு வழக்கில் சிபிஐ விசாரணை மீது நம்பிக்கை இல்லை என அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங்…
ஐதராபாத் ஐதராபாத் நகரில் பெய்து வரும் கனமழையால் ஹுசைன் சாகர் ஏரியில் ஒரு சுவர் உடைந்துள்ளது. நேற்று முதல் ஐதராபாத் நகரில் கன மழை பெய்து வருகிறது.…