மேற்கு ஆப்ரிக்கா : இறந்து கரை ஒதுங்கிய நூறு டால்பின்கள்
லிஸ்பன் சுமார் 100 டால்பின்கள் மேற்கு ஆப்பிரிக்கத் தீவு ஒன்றின் கடற்கரையில், இறந்து, கரை ஒதுங்கியுள்ளன. உலகெங்கும் சுற்றுச் சூழல் மாசு அதிகரித்து வருகிறது. குறிப்பாக பிளாஸ்டிக்…
லிஸ்பன் சுமார் 100 டால்பின்கள் மேற்கு ஆப்பிரிக்கத் தீவு ஒன்றின் கடற்கரையில், இறந்து, கரை ஒதுங்கியுள்ளன. உலகெங்கும் சுற்றுச் சூழல் மாசு அதிகரித்து வருகிறது. குறிப்பாக பிளாஸ்டிக்…
சென்னை கடந்த 10 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு சென்னையில் இந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் நல்ல மழை பெய்துள்ளது. இம்முறை கோடைக்காலத்தில் சென்னை மக்கள் கடும் வெப்பத்தை…
நியூயார்க் ஐநா சபைக் கூட்டத்தில் இந்தியா குறித்து வெறுப்புக் கருத்துக்களை தெரிவித்த பாகிஸ்தான் பிரதமருக்கு இந்தியச் செயலர் கடும் பதிலடி அளித்துள்ளார். தற்போது நியூயார்க் நகரில் நடந்து…
சென்னை சுபஸ்ரீ மரண விவகாரத்தில் பேனர் வைத்த அதிமுக பிரமுகர் ஜெயபாலை வரும் 11 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சுபஸ்ரீ என்னும் இளம்பெண்…
சேலம் சேலம் கோட்டை அழகிரி நாத பெருமாள் கோவிலில் கண்ணாடி மளிகை தரிசனம் நடைபெறுகிறது. புரட்டாசி சனிக்கிழமை அனைத்து பெருமாள் கோவிலிலும் விசேஷ அலங்காரங்களும் தரிசனமும் உள்ளது…
சேலம் இன்று மகாளய அமாவாசையை முன்னிட்டு சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் ஏராளமான மக்கள் தர்ப்பணம் கொடுத்துள்ளனர். இன்று மகாளய அமாவாசையை முன்னிட்டு பல கோவில்களில் மக்கள் தங்கள்…
சென்னை தற்போது அமலாக்கப்பட்டுள்ள புதிய மோட்டார் வாகன சட்ட அபராதக் கட்டணங்களை தமிழக அரசு குறைக்க முடிவெடுத்துள்ளது. ஆண்டு தோறும் நாடெங்கும் சராசரியாக 1.4 லட்சம் பேர்…
சென்னை சுபஸ்ரீ என்னும் இளம்பெண் பேனரால் மரணம் அடைந்ததையொட்டி மேலும் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை நகரில் ஒரு திருமண நிகழ்வுக்காக வைக்கப்பட்ட பேனர் மேலே விழுந்ததால்…
சேலம் பிரபல தமிழ் எழுத்தாளர் மகரிஷி நேற்றிரவு மரணம் அடைந்தார் பிரபல தமிழ் எழுத்தாளர் மகரிஷியின் உண்மைப்பெயர் பாலசுப்ரமணியன் என்பதாகும். இவர் தஞ்சையில் பிறந்தவர் ஆவார். இவர்…
இன்று மகாளய அமாவாசை – சிறப்பு தர்ப்பண தினம் பொதுவாகவே அமாவாசை தினம் என்றாலே முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி கொடுக்க மிக உகந்த உன்னதமான நாள் என்பது…