Author: Mullai Ravi

சசிகலாவின் வீட்டை இடிக்க மாநகராட்சி உத்தரவு

தஞ்சாவூர் பழுதடைந்த நிலையில் உள்ள சசிகலாவின் வீட்டை இடிக்கத் தஞ்சை மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டு நேற்று முன் தினம் நோட்டிஸ் ஒட்டியுள்ளது. தஞ்சை நகரில் உள்ள மகர்நோன்பு…

சசிகலாவைக் கட்சியில் சேர்ப்பது குறித்து மூத்த தலைவர்கள் முடிவு செய்வார்கள் : ஓ பன்னீர்செல்வம்

சென்னை சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பது குறித்து மூத்த தலைவர்கள் முடிவு செய்வார்கள் எனத் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் கூறி உள்ளார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர்…

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை அனுமதிக்க மாட்டோம் : மம்தா போர்க்கொடி

கொல்கத்தா குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை அனுமதிக்க மாட்டோம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். தேசிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை பாஜக அறிமுகம்…

அரசு நிவாரணம் அளிக்கவில்லை எனில் வோடபோன் ஐடியா நிறுவனம் மூடப்படும் : குமாரமங்கலம் பிர்லா 

டில்லி அரசு தங்களுக்கு நிவாரணம் அளிக்கவில்லை என்றால் வோடபோன் ஐடியா நிறுவனத்தை மூடப்போவதாக அந்நிறுவன அதிபர் குமாரமங்கலம் பிர்லா தெரிவித்துள்ளார். இந்தியாவில் செல்வந்தர் என்றால் டாட்டாவா இல்லை…

ஊழல் வழக்கில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் குற்றமற்றவர் என உறுதி செய்யப்பட்டது

மும்பை மகாராஷ்டிர மாநில ஊழல் தடுப்பு காவல்துறை தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் மீதான நீர்ப்பாசன ஊழல் வழக்கில் குற்றமற்றவர் என உறுதி செய்துள்ளது. சுமார்…

ஐதராபாத் மருத்துவர் பலாத்கார வழக்கைப் போல் 2008 ஆம் ஆண்டே என்கவுண்டர் நடத்திய அதிகாரி

ஐதராபாத் ஐதராபாத் பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டியை பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளிகளை இன்று என்கவுண்டர் செய்த அதிகாரி 2008 லும் என்கவுண்டர் செய்துள்ளார். கடந்த…

கைது செய்யப்பட்ட உறுப்பினர்கள் பாராளுமன்ற கூட்டத் தொடரில் பங்கு பெற அனுமதி கோரும் சசி தரூர்

டில்லி காஷ்மீரில் கைது செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஃபரூக் அப்துல்லா உள்ளிட்டோர் கூட்டத்தொடரில் கலந்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர்…

லாட்டரியில் கிடைத்த பணத்தில் நிலத்தை வாங்கியவருக்குக் கிடைத்த புதையல்

கிளிமானூர், கேரளா லாட்டரி சீட்டில் பரிசு கிடைத்த பணத்தில் நிலம் வாங்கியவருக்கு நிலத்தில் இருந்து நாணயங்கள் அடங்கிய புதையல் கிடைத்துள்ளது. கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரம் அருகே…

வெங்காய விலை உயர்வு, :  இந்தியாவுக்கு கை கொடுக்கும் 4 நாடுகள்

டில்லி கடும் வெங்காய விலை உயர்வை ஒட்டி எகிப்து, ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும், துருக்கி ஆகிய நாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட உள்ளது. இந்திய உணவுகளில்…

மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியுடன் பி எம் சி வங்கியை இணைக்க அமைச்சர் ஜெயந்த் பாடில் பரிந்துரை

மும்பை மகாராஷ்டிர கூட்டுறவு வங்கியுடன் பி எம்சி வங்கியை இணைக்க மாநில அரசு பரிந்துரை செய்துள்ளதாக அம்மாநில அமைச்சர் ஜெயந்த் பாடில் தெரிவித்துள்ளார். பி எம் சி…