Author: Mullai Ravi

இந்தியா வரும் பெண்களுக்குப் பாதுகாப்பு எச்சரிக்கை அளிக்கும் வெளிநாடுகள்

டில்லி இந்தியாவுக்கு வரும் பெண்களுக்குப் பாதுகாப்புடன் இருக்க இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. சமீபகாலமாக இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறைக் குற்றங்கள், பலாத்காரம் போன்ற…

சென்னை : பட்டினப்பாக்கம், அடையாறு உள்ளிட்ட பல பகுதிகளில் மழை

சென்னை சென்னை நகரில் பல இடங்களில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது. தற்போது தமிழகத்தில் மழை பெய்வது குறைந்து வறண்ட வானிலை நிலவி வருகிறது.…

ஐதராபாத் என்கவுண்டர் : நால்வர் உடல்களை திங்கள் வரை வைத்திருக்கத் தெலுங்கானா உயர்நீதிமன்றம் உத்தரவு

ஐதராபாத் மருத்துவர் பலாத்கார கொலையாளிகள் என்கவுண்டர் குறித்து தெலுங்கானா உயர்நீதிமன்றம் விசாரணை செய்ய உள்ளதால் மரணமடைந்த நால்வர் உடலை திங்கள் வரை பாதுகாக்க உத்தரவிட்டுள்ளது. ஐதராபாத் நகரில்…

ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் : இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

ராஞ்சி இன்று காலை ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவையின் 19 தொகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. தற்போது ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஐந்து கட்டமாகச் சட்டப்பேரவை தேர்தல் நடந்து…

அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி மீது சிபிஐ ஊழல் வழக்கு பதிவு

டில்லி இந்திய வரலாற்றில் முதல் முறையாக அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி எஸ் என் சுக்லா மீது சிபிஐ ஊழல் வழக்கு பதிந்துள்ளது. கடந்த 2017-18ஆம் ஆண்டில் லக்னோவில்…

பாஸ்போர்ட்டில் அச்சடிக்கப்பட்டுள்ள பாஜக சின்னம் : மக்கள் அதிர்ச்சி

கோழிக்கோடு புதியதாக வழங்கப்பட்டுள்ள பாஸ்போர்ட்டுகளில் பாஜகவின் சின்னமான தாமரை அச்சடிக்கப்பட்டிருப்பதைக் கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்திய பாஸ்போர்ட் என்பது வெளிநாட்டுக்குச் செல்ல பயன்படுவது மட்டுமின்றி முக்கிய…

இந்திய பாஸ்போர்ட்டுக்கு இப்போது தான் விண்ணப்பித்துள்ள இந்தி நடிகர் அக்‌ஷய் குமார்

மும்பை இந்திய பாஸ்போர்ட்டுக்கு இப்போது தான் விண்ணப்பம் செய்துள்ளதாக இந்தி நடிகர் அக்‌ஷய் குமார் தெரிவித்துள்ளார். பாலிவுட்டின் பிரபல கதாநாயகர்களில் அக்‌ஷய் குமார் ஒருவர் ஆவார். இவர்…

பெருமாளின் குணங்கள்

*பெருமாளின் குணங்கள்* பெருமாளின் குணங்கள் பற்றிய JSK ஆன்மீகம்- அறிவுரை-இந்துமதம் முகநூல் பக்கப் பதிவு 1. *செளசீல்யம்* பெரியவர். . . . சிறியவர் என்ற பேத…

அவசரநிலை சட்டத்தால் பாதிக்கப்பட்டோருக்கான உதவித் தொகை ரத்து ? : சிவசேனா அரசு ஆலோசனை

மும்பை அவசரநிலை சட்ட நேரத்தில் சிறையில் அடைக்கப்பட்டோருக்கு வழங்கப்படும் அரசு உதவித் தொகையை சிவசேனா கூட்டணி அரசு ரத்து செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 1970களில் அப்போதைய…

வரும் ஜூன் மாதத்துக்குள் கூவம் கரை ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்படும் : மாநகராட்சி அறிவிப்பு

சென்னை கூவம் நதிக்கரையில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கட்டிடங்கள் வரும் ஜூன் மாதத்துக்குள் முழுவதுமாக அகற்றப்படும் என சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை நகரில் ஓடும் கூவம்…