Author: Mullai Ravi

புவிசார் குறியீடு : கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்கமாலைக்கு விண்ணப்பம்

தஞ்சை புவிசார் குறியீடு அளிக்கக் கும்பகோணம் வெற்றிலை, மற்றும் தோவாளை மாணிக்கமாலைக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. அறிவுசார் சொத்துரிமை அட்டர்னி சங்கத் தலைவரும், புவிசார் குறியீடு வழக்கறிஞருமான சஞ்சய் காந்தி…

நாளை முதல் ஆன்லைனில் செயல்படும் கேரள நீதிமன்றங்கள்

திருவனந்தபுரம் நாளை முதல் கேரளாவில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் ஆன்லைனில் செயல்பட உள்ளன. நாடெங்கும் கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 2.71 லட்சம் பேர் பாதிப்பு – 16.65 லட்சம் சோதனை

டில்லி இந்தியாவில் 16,65,404 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 2,71,202 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,71,202 பேர்…

ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளித்த நபரைக் கைது செய்த காவல்துறை

விருதுநகர் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளித்த நபர் மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக அமைச்சரவையில் பால்வளத்துறை அமைச்சராகப் பதவி வகித்த…

மகாராஷ்டிராவில் கட்டப்படும் வனவிலங்கு மேம்பாலம்

மும்பை மகாராஷ்டிர மாநிலத்தில் மும்பை – நாக்பூர் நெடுஞ்சாலையில் வனவிலங்கு மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. நாடெங்கும் வனங்களுக்கு இடையே போடப்படும் சாலைகளில் விலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.…

2 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் யானைப் பொங்கல் திருவிழா

டாப்ஸ்லிப் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பொள்ளாச்சி அருகே உ ள்ள டாப்ஸ்லிப்பில் யானை பொங்கல் திருவிழா நடந்துள்ளது. தமிழகத்தில் பொள்ளாச்சி அருகே உள்ள டாப்ஸ்லிப் பகுதியில்…

ஒமிக்ரான் : இன்னும் 2 வாரங்களுக்குக் கவனம் தேவை என ராதாகிருஷ்ணன்  எச்சரிக்கை

சென்னை தமிழக சுகாதாரச் செயலர் ராதாகிருஷ்ணன் ஒமிக்ரான் பரவல் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் உருமாறிய திரிபான ஒமிக்ரான் வைரஸ்…

இன்று தமிழகத்தில் முழு ஊரடங்கு : வெளியே சுற்றினால் வாகனங்கள் பறிமுதல்

சென்னை இன்று தமிழகத்தில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் தேவையின்றி வெளியே வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா மற்றும் அதன் உருமாறிய திரிபான ஒமிக்ரான் வைரஸ் தொற்று…

திருப்பதி : மீண்டும் சுப்ரபாத சேவை தொடக்கம்

திருப்பதி திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் நேற்று முதல் மீண்டும் சுப்ரபாத சேவை தொடங்கி உள்ளது. திருப்பதியில் திருமலை வெங்கடாசலபதி கோவிலில் தினம் அதிகாலை 3 மணிக்குச் சுப்ரபாத…

லோகநாதப் பெருமாள் திருக்கோவில்,திருக்கண்ணங்குடி

லோகநாதப் பெருமாள் திருக்கோவில், திருக்கண்ணங்குடி லோகநாதப் பெருமாள் கோவில் தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள சிக்கலுக்கு அருகில், திருக்கண்ணங்குடி என்னும் ஊரில் அமைந்துள்ள விஷ்ணு கோவிலாகும். இக்கோவில் 108…