Author: Mullai Ravi

இங்கிலாந்தில் கொரோனா நோயாளிகளில் 93.4% பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு

லண்டன் இங்கிலாந்தில் ஒமிக்ரான் பரவல் மிகவும் கடுமையாகி உள்ளது. தென் ஆப்ரிக்காவில் உருமாறிய கொரோனா வைரஸ் ஒமிக்ரான் பரவல் முதலில் கண்டறியப்பட்டது. அது வேகமாகப் பல உலக…

இந்தியாவில் 40 கோடீசுவரர்கள் அதிகரிப்பு : ஏழைகள் எண்ணிக்கை இருமடங்கானது

டில்லி ஆக்ஸ்ஃபாம் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் கோடீசுவரர்கள் எண்ணிக்கை 40 அதிகரித்து ஏழைகள் எண்ணிக்கை இருமடங்காகி உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாகப் பல தொழில்கள் முடங்கின. இதனால்…

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வற்புறுத்த முடியாது  : உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு

டில்லி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள யாரையும் வற்புறுத்த முடியாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடெங்கும் கொரோனா பரவல் இரண்டாம் அலை தொடங்கியதில் இருந்து…

வடலூர் தைப்பூச விழாவுக்குப் பக்தர்களுக்கு அனுமதி இல்லை

வடலூர் வடலூரில் நடைபெறும் தைப்பூச விழாவுக்குப் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் வடலூரில் ஒவ்வொரு வருடமும் தைப்பூச திருவிழா விமரிசையாக நடப்பது வழக்கம். இங்கு ராமலிங்க…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 2.58 லட்சம் பேர் பாதிப்பு – 13.13 லட்சம் சோதனை

டில்லி இந்தியாவில் 13,13,444 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 2,58,089 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,58,089 பேர்…

துருக்கி வலு தூக்கும் போட்டியில் வெள்ளி வென்ற தமிழக விவசாயி மகள்

துருக்கி துருக்கி நாட்டில் நடைபெறும் வலு தூக்கும் போட்டியில் ராசிபுரம் விவசாயி மகள் வெள்ளிப்பதக்கம் பெற்றுள்ளார் துருக்கி நாட்டில் தற்போது சர்வதேச அளவில் வலுதூக்கும் (POWERLIFTING) போட்டி…

பிரபல கதக் நடனக் கலைஞர் பிர்ஜு மகராஜ் மரணம்

டில்லி பிரபல கதக் நடனக் கலைஞர் பிர்ஜு மகராஜ் மாரடைப்பால் காலமானார். பிரபல கதக் நடனக் கலைஞரான பிர்ஜு மகராஜ் குடும்பமே கதக் நடனக் கலைஞர்கள் குடும்பம்…

இன்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கியது

மதுரை உலக அளவில் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி தற்போது தொடங்கி உள்ளது. தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு எனப்படும் காளைகளை அடக்கும் போட்டி உலக…

தமிழகத்தில் 10,000 புதிய காவலர்கள் தேர்வு : இளைஞர்களுக்கு காவல்துறை அழைப்பு

சென்னை தமிழகத்தில் காவல்துறையில் 10000 பேரைத் தேர்வு செய்ய உள்ளதால் இளைஞர்கள் தயாராக இருக்குமாறு காவல்துறை தெரிவித்துள்ளது. காவல்துறை சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுதல், மக்களின் உயிர், உடைமைக்குப்…

இந்தியர்களுக்கு உணவு போல மாறிய டோலோ 650 ஜுர மாத்திரை

டில்லி கொரோனா அதிகரித்த நாளில் இருந்து விற்பனை அதிகரித்த டோலோ 650 மாத்திரைகள் உணவுப் பொருள் அளவுக்கு விற்பனை ஆகி வருகிறது. ஜுரத்துக்கு மருத்துவர்களால் அளிக்கப்படும் பாரசிடிமால்…