Author: Mullai Ravi

அறிவுத் திறன் குறைந்த கேரளப் பெண்ணின் அதிசய சாதனை

திருவனந்தபுரம் அறிவுத் திறன் குறைபாடு உள்ள கேரளப் பெண் ராஜி ராதாகிருஷ்ணன் சுகாதாரத் தொழிலாளர்களுக்கு 1000 முகக் கவசங்கள் தைத்து அளித்துள்ளார். கேரள மாநிலத்தில் கடந்த ஜனவரி…

144 – ஊரடங்கு – லாக் டவுன் : வித்தியாசம் என்ன?

ஆரம்பம் முதலே கத்திக்கொண்டு இருக்கிறோம், அரசுகளே, ஊரடங்கையும் 144 ஐயும் போட்டு குழப்பாதீங்க.. எந்த தெளிவும் கிடைக்காதுன்னு.. லாக் டவுன், ஊரடங்கு, 144 மூன்றுக்கும் நிறைய வித்தியாசம்…

கொரோனா பாதிப்பு அகமதாபாத் நகரில் மே இறுதிக்குள் 8 லட்சம் ஆகி விடும் : ஆணையர் எச்சரிக்கை

அகமதாபாத் வரும் மே மாத இறுதிக்குள் அகமதாபாத் நகரில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்தை அடையும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு…

வழக்கறிஞர்  பனியனுடன் வாதாடியதால் வழக்கை ஒத்தி வைத்த ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் 

ஜோத்பூர் ராஜஸ்தான் உயர்நீதிமன்ற வீடியோ கான்பரன்சிங் வழக்கில் பனியனுடன் வழக்கறிஞர் வாதாடியதால் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக தற்போது அனைத்து வழக்குகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. அவசர…

ஆன்லைனில் ஆசைவார்த்தை..  ஏமாந்துபோன போதை விரும்பிகள்..

ஆன்லைனில் ஆசைவார்த்தை.. ஏமாந்துபோன போதை விரும்பிகள்.. களத்தில் இறங்கி திருட்டு, கொள்ளை அடிப்பவர்களைவிட படுகில்லாடிகளாக இருக்கிறது உட்கார்ந்த இடத்திலிருந்தே பணத்தை பிடுங்கும் ஆன்லைன் ஃபிராடு கும்பல் அதிலும்…

8 மணி சிகிச்சை.. ஆளை காலி செய்த ஆஸ்பத்திரி ’பில்’ ரூ. 80 ஆயிரம்..

8 மணி சிகிச்சை.. ஆளை காலி செய்த ஆஸ்பத்திரி ’பில்’ ரூ. 80 ஆயிரம்.. மும்பையின் பேஷன் சாலையில் துணி வியாபாரம் செய்து வந்த முகமது அன்சாரி…

இரு செய்திகளுக்காக ஜெயிலுக்கு அனுப்பப்பட்ட இணையதள நிறுவனர்..

இரு செய்திகளுக்காக ஜெயிலுக்கு அனுப்பப்பட்ட இணையதள நிறுவனர்.. கோவையைத் தளமாகக் கொண்டு செயல்பட்டு வரும் , இணையதளம்,’’ simplicity’. இந்த இணையதளம் இரண்டு செய்திகளைத் தனது தளத்தில்…

பாலியல் சீண்டல் விவகாரம்..  கசப்பும் இனிப்பும் கலந்த தீர்ப்பு..

பாலியல் சீண்டல் விவகாரம்.. கசப்பும் இனிப்பும் கலந்த தீர்ப்பு.. ‘ரா’’ உளவுப்பிரிவில் அதிகாரியாக பணியாற்றி வந்தவர், நிஷா. உயர் அதிகாரிகள் மீது அவர் பாலியல் புகார்களைத் தெரிவித்திருந்தார்.…

கடனை கேட்ட மகன்.. குத்திக்கொன்ற தந்தை..

கடனை கேட்ட மகன்.. குத்திக்கொன்ற தந்தை.. ’பெத்த மனம் பித்து..பிள்ளை மனம் கல்லு’’ என்பார்கள். குஜராத் மாநிலத்தில் இந்த பழமொழியை தலைகீழாய் மாற்றி எழுதியுள்ளார், பண வெறிபிடித்த…

கடைகள் இன்று மட்டும் மாலை வரை திறந்திருக்க வேண்டும்: முக ஸ்டாலின்

சென்னை நாளை முதல் 4 நாட்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் இன்று கடைகளை மாலை வரை திறந்திருக்க வேண்டும் என அரசை திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டுக்…