Author: Mullai Ravi

விலை ஏற்றத்தினால் தவித்த ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்குக் குவியும் உதவிகள்

கோவை ஒரு ரூபாய் இட்லி பாட்டி என அழைக்கப்படும் கமலாத்தாள் பாட்டிக்கு விலை ஏற்றம் காரணமாக பலரும் உதவி செய்துள்ளனர். கோவை நகரின் புறநகர்ப்பகுதியான வடிவேலம்பாளையம் என்னும்…

29 இன்சூரன்ஸ் மற்றும் 9 பங்குச் சந்தை நிறுவனங்களுக்கு ஆதார் அடையாளம் பயன்படுத்த அரசு அனுமதி

டில்லி மத்திய நிதித்துறை அமைச்சகம் 29 இன்சூரன்ஸ் மற்றும் 9 பங்குச் சந்தை நிறுவனங்களுக்கு ஆதார் அடையாளத்தைப் பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது. ஆதார் அட்டை அடையாளம் அளிக்க…

பஞ்சபூதங்களை சமன் செய்ய பாபா முத்திரை : ரஜினி மக்கள் மன்றம்

திருப்பூர் கொரோனா பரவி வரும் இந்நேரத்தில் பாபா திரைப்படத்தில் ரஜினிகாந்த் பயன்படுத்திய முத்திரையை பயன்படுத்த வேண்டும் எனத் திருப்பூர் ரஜினி மக்கள் மன்றம் கேட்டுக் கொண்டுள்ளனர். கொரோனா…

கொரோனா: மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 2.03 லட்சத்தை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 92,519 உயர்ந்து 29,21,201 ஆகி இதுவரை 2,03,289 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

பயம் போக்கும் ஸ்ரீ மகா பைரவர் ருத்ர ஆலயம் பற்றிய சில தகவல்கள்

பயம் போக்கும் ஸ்ரீ மகா பைரவர் ருத்ர ஆலயம் பற்றிய சில தகவல்கள் செங்கல்பட்டு அருகே திருவடி சூலம் என்ற இடத்தில் பிரமிக்க வைக்கும் விதமாக ஸ்ரீ…

அட்சய திருதியை ஸ்பெஷல் 

அட்சய திருதியை ஸ்பெஷல் நாளை 26.4.20ஞாயிற்றுக்கிழமை அட்சய திருதியை ஆகும். அன்று நாம் எதை வைத்து பூஜை செய்கிறோமோ அது பல மடங்கு பெருகும் என்பது ஐதீகம்.…

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மிகவும் குறைந்து வருகிறது : மத்திய சுகாதார அமைச்சர்

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு 100 ஐ தாண்டியதில் இருந்து தினமும் இரு மடங்கான நிலையில் தற்போது பாதிப்பு மிகவும் குறைந்து வருகிறது என மத்திய சுகாதார…

முழு ஊரடங்கு உத்தரவு விதிகளில் திருத்தம் செய்த சென்னை மாநகராட்சி

சென்னை சென்னையில் நாளை முதல் 4 நாட்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கு விதிகளில் சென்னை மாநகராட்சி திருத்தம் செய்துள்ளது. கொரோனா பரவுதலைக் கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி நாளை…

அட்சய திருதியை அன்று அவசியம் தங்கம் வாங்குவோர் எப்படி வாங்குவார்கள்?

சென்னை அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க வேண்டும் என்பதைக் கட்டாயமாகக் கொண்டோருக்கான செய்தி இதோ அட்சய திருதியை அன்று செய்யும் செயல்கள் பன்மடங்கு பலனைத் தரும்…

கொரோனாவில் இருந்து குணம் அடைந்தோருக்கு மீண்டும் பாதிப்பு ஏற்படவில்லை : அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை கொரோனாவில் இருந்து குணம் அடைந்தோருக்கு மீண்டும் பாதிப்பு ஏற்படவில்லை எனத் தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து…