Author: Mullai Ravi

டில்லி : பெயிண்ட் மற்றும் ஹார்ட் வேர் கடைகள் திறப்பு

டில்லி ஒரு மாத ஊரடங்குக்குப் பிறகு டில்லியில் ஹார்ட்வேர் மற்றும் பெயிண்ட் விற்கும் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி முதல் ஏப்ரல்…

பிரசாந்த் கிஷோர் சரக்கு விமான பயணமா? : அடுத்த சர்ச்சை தொடக்கம்

டில்லி பிரசாந்த் கிஷோர் சரக்கு விமானத்தில் கொல்கத்தா சென்றதாக எழுந்து புகாரையொட்டி கடும் சர்ச்சை எழுந்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு…

டில்லியில் பிளாஸ்மா சிகிச்சை வெற்றி : கெஜ்ரிவால் தகவல்

டில்லி கொரோனாவை குணப்படுத்த நடத்திய பிளாஸ்மா சிகிச்சை வெற்றி அடைந்துள்ளதால் அது ஊக்கம் அளிப்பதாக டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறி உள்ளார். பிளாஸ்மா சிகிச்சை என்பது…

ரம்ஜான் நோன்பு தொடக்கத்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து

டில்லி இன்று ரம்ஜான் நோன்பு தொடங்குவதால் இஸ்லாமிய மக்களுக்குப் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். நேற்று பிறை தெரிந்ததையொட்டி இஸ்லாமிய மக்கள் ரம்ஜான் நோன்பை இன்று முதல்…

கொரோனா: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28.30 லட்சத்தை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,05,616 உயர்ந்து 28,30,041 ஆகி இதுவரை 1,97,245 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

நெகடிவ் எனர்ஜி குறையச் செய்ய வேண்டிய பரிகாரம்

நெகடிவ் எனர்ஜி குறையச் செய்ய வேண்டிய பரிகாரம் நெகடிவ் எனர்ஜி (எதிர்மறைச் சக்தி) குறையச் செய்ய வேண்டிய பரிகாரம் இதோ உங்கள் வீட்டில் ஒரு கண்ணாடி டம்ளரில்…

மம்தா பானர்ஜி கடிந்த பிறகு 3 மாநிலங்களுக்கு ஆய்வு குழு அனுப்பிய அமித் ஷா

டில்லி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடிந்துக் கொண்ட பிறகு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குஜராத், தெலுங்கானா, தமிழ்கத்துக்கு ஆய்வுக் குழுவை அனுப்பி…

அர்னாப் கோஸ்வாமி மீது சபாநாயகரிடம் உரிமை மீறல் புகார் அளித்த தெலுங்கானா எம் பி

டில்லி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குறித்த கருத்துக்காக அர்னாப் கோஸ்வாமி மீது தெலுங்கானா மக்களவை உறுப்பினர் ரேவந்த் ரெட்டி சபாநாயகரிடம் உரிமை மீறல் புகார் அளித்துள்ளார்.…

டில்லி : சோதனை நடத்தப்பட்ட 160 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை

டில்லி டில்லி நகரில் பத்திரிகையாளர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில் 160 பேருக்கும் பாதிப்பு இல்லை எனத் தெரிய வந்துள்ளது. நாட்டையே உலுக்கி வரும் கொரோனா வைர்ஸ் பரவுதல் பத்திரிகையாளர்களையும்…

அர்னாப் கோஸ்வாமியின் வழக்கு அவசர வழக்கா ? வழக்கறிஞர் கேள்வி

டில்லி அர்னாப் கோஸ்வாமியின் வழக்கு அவசர வழக்காக விசாரணை நடத்தத் தேவை உள்ளதா என உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ரீபக் கன்சால் கேள்வி எழுப்பி உள்ளார். தற்போது கொரோனா…