தவறு எங்கே இருக்கிறது? எதற்காக இத்தனை காயங்கள்?
பிரிஸ்பேன்: இந்திய அணியில் காயத்தால் ஏற்கனவே பல வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பிரிஸ்பேன் டெஸ்ட்டின் முதல் நாள் ஆட்டத்தில், இந்தியப் பந்துவீச்சாளர் நவ்தீப் சைனியும் இடுப்பு பகுதியில்…
பிரிஸ்பேன்: இந்திய அணியில் காயத்தால் ஏற்கனவே பல வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பிரிஸ்பேன் டெஸ்ட்டின் முதல் நாள் ஆட்டத்தில், இந்தியப் பந்துவீச்சாளர் நவ்தீப் சைனியும் இடுப்பு பகுதியில்…
பிரிஸ்பேன்: ஒரேயொரு வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் கலந்துகொண்டு, அனைத்துவகை கிரிக்கெட்டிலும் முதல் சர்வதேச அறிமுகம் பெற்றுள்ள சாதனையை செய்துள்ளார் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன். இந்த சிறப்புவகை…
பிரிஸ்பேன்: இந்தியாவுக்கு எதிரான நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட்டில், முதலில் பேட்டிங் செய்துவரும் ஆஸ்திரேலியா, முதல்நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 274 ரன்களை எடுத்துள்ளது.…
பிரிஸ்பேன்: இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய வீரர் லபுஷேன் சதமடித்தார். மொத்தம் 204 பந்துகளை சந்தித்த அவர் 108 ரன்களை அடித்து அவுட்டானார். இந்நிலையில்,…
காலே: இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில், சொந்த மண்ணில் வெறும் 135 ரன்களுக்கு சுருண்டது. இங்கிலாந்து அணி, இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2…
பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆடும் இந்திய அணியில், ஒரேசமயத்தில் 2 தமிழ்நாட்டு பவுலர்கள் இடம்பெற்றுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 3 டெஸ்ட் போட்டிகளாக…
பிரிஸ்பேன்: நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், ஆஸ்திரேலியாவின் அபாயகரமான பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித்தை 36 ரன்களில் காலி செய்தார் இந்திய பவுலர் வாஷிங்டன் சுந்தர். சிட்னி…
பிரிஸ்பேன்: இந்தியாவுக்கு எதிரான பிரிஸ்பேன் டெஸ்ட்டில், 2 விக்கெட்டுகளை இழந்துள்ள ஆஸ்திரேலியா 70 ரன்களை எடுத்துள்ளது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது ஆஸ்திரேலிய அணி.…
பிரிஸ்பேன்: பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தொடங்கி நடைபெற்று வருகிறது பிரிஸ்பேன் டெஸ்ட். இதுவே, நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியாகும். இந்திய அணியில், பலர் காயம் காரணமாக…
புதுடெல்லி: வரலாறு காணாத மாபெரும் விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றுள்ள சுமார் 800 பெண் விவசாயிகள், உச்சநீதிமன்றத்திற்கு ஒரு திறந்த மடலை எழுதியுள்ளனர். விவசாயிகள் போராட்டத்தில், தங்களின் பங்கை…