Author: mmayandi

3500 ஏற்றுமதியாளர்களை கண்காணித்துவரும் மத்திய அரசு

புதுடெல்லி: தங்களின் வருமான வரி கணக்கு விபரங்களுடன், சுங்கவரி தொடர்பான பதிவுகள் முரண்படக்கூடிய 3500 ஏற்றுமதியாளர்களிடம் அரசு தனது கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. இதுதவிர, ஜிஎஸ்டி தாக்கல் கணக்குகளில்…

திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளை தலைவராக ஆந்திர முதல்வரின் உறவினர் நியமனம்

திருப்பதி: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் பிரமுகரும், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் நெருங்கிய உறவினருமான வி.சுப்பா ரெட்டி, திருமலா திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளை வாரியத்தின் தலைவராக நியமனம்…

பா.ஜ.வில் சேர்ந்துவிட்டால் மட்டும் உத்தமர்களா?- விளாசும் மாயாவதி

புதுடெல்லி: ஊழல் கறைபடிந்த தெலுங்குதேச கட்சியின் ராஜ்யசபா உறுப்பினர்கள், பாரதீய ஜனதா கட்சியில் சேர்ந்துவிட்டால் மட்டும் உத்தமர்களாக ஆகிவிடுவார்களா? இதுதான் பாரதீய ஜனதாவின் அரசியல் பாதையா? என்று…

வெறும் தரவுகளை நம்பி மோசம் போனதா காங்கிரஸ்?

புதுடெல்லி: நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், தரவு ஆய்வுப் பிரிவை அதிகம் நம்பி, அதனடிப்படையில் முக்கிய முடிவுகளை மேற்கொண்டு, காங்கிரஸ் கட்சி மோசமான தோல்வியை சந்தித்துள்ளது என்று…

மத்திய பட்ஜெட் தயாரிப்பு பணிகளையொட்டி நடைபெறவுள்ள ஹல்வா திருவிழா

புதுடெல்லி: 2019- 2020ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டிற்கான ஆவணங்களை அச்சிடும் பணி தொடங்குவதை குறிக்கும் ஹல்வா திருவிழா மத்திய நிதியமைச்சகத்தில் நடைபெறவுள்ளது. கடந்த 1940ம் ஆண்டுகளில் இருந்து,…

2050ம் ஆண்டில் ஆற்றல் பயன்பாட்டில் நடக்கப்போவது என்ன?

ஜெனிவா: பிஎன்இஎஃப் என்று சுருக்கமாக அழைக்கப்படும் ப்ளூம்பெர்க் நியூ எனர்ஜி ஃபைனான்ஸ், ஆற்றல் பயன்பாடு மற்றும் பருவநிலை மாற்றம் தொடர்பான முன்கணிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, வரும் 2050ம்…

சஞ்சீவ் பட்டிற்கு நீதி கிடைக்க ஆதரவு கரம் நீட்டுங்கள் – மனைவி வேண்டுகோள்

அகமதாபாத்: அனுமதியளிக்கப்படாத நீண்ட விடுமுறை எடுத்த காரணத்திற்காக பணிநீக்கம் செய்யப்பட்டு, கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னாள் நடந்த லாக்-அப் மரணத்தில் குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கும்…

நிதிஷ்குமாரை விமர்சிக்க முடியாமல் தவிக்கும் பாரதீய ஜனதா

பாட்னா: பீகாரின் முஸாஃபர்பூரில் மூளை வீக்க நோயால் 120க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்ததையடுத்து, முதல்வர் நிதிஷ்குமாரை விமர்சிக்க முடியாமல் வாய்மூடி மவுனியாக இருக்கிறது கூட்டணிக் கட்சியான பாரதீய…

நொய்டாவில் அமைகிறது மிகப்பெரிய சர்வதேச விமான நிலையம்!

புதுடெல்லி: உத்திரப்பிரதேச மாநிலத்தின் கிரேட்டர் நொய்டாவில் தற்போது 8 ஓடுதளங்களுடன் கட்டப்பட்டு வரும் ஜெவார் விமான நிலையம், டெல்லியின் இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தைவிட இரண்டு மடங்கு…

பயங்கரவாதிகளின் புதிய ஆயுதம் – சமாளிக்க தயாராகும் இந்தியப் படையினர்!

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் செயல்படும் பயங்கரவாதிகள் தற்போது மீண்டும் உலோகம் வேயப்பட்ட கவச குண்டுகளை பயன்படுத்த தொடங்கியிருப்பதால், இந்தியப் பாதுகாப்பு படையினருக்கு புதிய சவால்கள் உருவாகியுள்ளன. இதன்மூலம், பயங்கரவாதிகளுடனான…