Author: mmayandi

பா.ஜ. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பாத யாத்திரை திட்டம்!

புதுடெல்லி: பாரதீய ஜனதா நாடாளுமன்ற உறுப்பினர்கள், தங்களுடைய மக்களவைத் தொகுதிகளில் வரும் அக்டோபர் 2 முதல் 31 வரை, மொத்தம் 150 கி.மீ. தொலைவுக்கு பாதயாத்திரை மேற்கொள்ள…

கனடாவில் குடியேற ஆர்வம் காட்டும் இந்தியர்கள்..!

மும்பை: கனடா நாட்டில் நிரந்தரக் குடியுரிமைப் பெறுகின்ற இந்தியர்களின் எண்ணிக்கை கடந்த 2018ம் ஆண்டு காலகட்டத்தில் 51% அதிகரித்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; கடந்த…

கூட்டணி அரசுக்கு தற்காலிக நிம்மதியை பரிசளிக்கும் சபாநாயகரின் நடவடிக்கைகள்!

பெங்களூரு: தனக்கு அனுப்பி வைக்கப்பட்ட 13 சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமா கடிதங்களில், 5 கடிதங்கள் மட்டுமே சட்ட விதிமுறைகளின்படி உள்ளதாகவும், மற்றவை ஏற்கப்பட முடியாத நிலையிலேயே இருப்பதாகவும்…

அதிகரித்த ‘நோ பார்க்கிங்’ அபராதம் – சமூகவலைதளங்களில் பொங்கும் மும்பைவாசிகள்!

மும்பை: பிரிஹன்மும்பை முனிசிபல் கார்பரேஷன்(BMC) என்று அழைக்கப்படும் மும்பை மாநகராட்சி, சமீபத்தில் பார்க்கிங் கட்டணங்களை மிகவும் அதிகளவில் உயர்த்தி அறிவித்துள்ளது. புதிதாக உயர்த்தப்பட்ட பார்க்கிங் அபராத கட்டணத்…

நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கொண்டுவரப்படும் 3 முக்கிய மசோதாக்கள்!

புதுடெல்லி: சிறார் நீதி(குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு), கடத்தல் தடுப்பு மற்றும் சிறார் பாதுகாப்பு(பாலியல் குற்றத்திலிருந்து – போக்ஸோ) போன்றவை தொடர்பான 3 முக்கிய சட்டங்கள், நடப்பு…

மத்திய பட்ஜெட் – கணக்கில் வராமல் போன தொகை ரூ.1.7 லட்சம் கோடியா?

புதுடெல்லி: இந்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட சில நாட்கள் கழித்து, ரூ.1.7 லட்சம் கோடி அளவிற்கான தொகை, கணக்கில் வராமல் போயிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பிரதமருக்கான பொருளாதார…

குப்பையிலிருந்து மின்சார உற்பத்தி – தமிழக அரசு விரைவில் ஒப்பந்தம்?

சென்னை: குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை, தேசிய வெப்ப ஆற்றல் கழகத்திடம்(NTPC) விரைவில் மேற்கொள்ளவுள்ளது தமிழக அரசு. உத்திரப்பிரதேச மாநில வாரணாசியில் உள்ள கர்சாடா பிளான்டில், என்டிபிசி…

அரசுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்று நிதி திரட்ட முடிவு!

புதுடெல்லி: குறிப்பிட்ட 18 பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை 25% விற்பனை செய்வதன் மூலம், ரூ.15,000 கோடி நிதி திரட்டுவதற்கு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் வருவாயைப்…

முதலாவது அரையிறுதி – ரன்களை எடுக்க தடுமாறும் நியூசிலாந்து அணி

லண்டன்: இந்தியா – இங்கிலாந்து இடையே நடைபெற்றுவரும் உலகக்கோப்பையின் முதல் அரையிறுதிப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்யும் நியூசிலாந்து அணி, ரன்கள் எடுக்க திணறி வருகிறது. டாஸ்…

வாஷிங்டனில் பேய் மழை – வெள்ளை மாளிகையிலேயே புகுந்த நீர்!

வாஷிங்டன்: அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் பெய்துவரும் மிக மோசமான கன மழையால், அந்நாட்டு அதிபரின் அதிகாரப்பூர்வ இருப்பிடமான வெள்ளை மாளிகையின் கீழ்தளத்திற்குள்ளேயே நீர்க்கசிய ஆரம்பித்துவிட்டது. வாஷிடங்டனில் பெய்துவரும்…