Author: mmayandi

எடியூரப்பா தன் இடத்தை இழக்காமல் இருப்பது எப்படி?

பாரதீய ஜனதாவின் பல தலைவர்கள் வயதைக் காரணம் காட்டி ஓரங்கட்டப்பட்டுவிட்ட நிலையில், 75 வயதைத் தாண்டிய எடியூரப்பா மட்டும், கர்நாடக அரசியலில் பாரதீய ஜனதா சார்பாக இன்னும்…

அமைச்சரவை விஷயத்தில் கணிப்புகளை பொய்யாக்கிய மோடி & ஷா கூட்டணி

நரேந்திர மோடியும், அவரின் நம்பிக்கைக்குரிய தளபதியும் வலதுகரமுமான அமித்ஷாவும் என்ன நினைக்கிறார்கள், எதை செய்யப் போகிறார்கள் என்பதை கணிப்பது அவர்களை சுற்றியிருப்பவர்களுக்கு அவ்வளவு எளிதல்ல! அடுத்தவர்களை யூகத்திலேயே…

கார்பரேட்டுகளின் நன்கொடையை அள்ளிக்கொண்ட பாரதீய ஜனதா..!

புதுடெல்லி: கடந்த 2016 – 2018ம் ஆண்டு காலகட்டத்தில் மட்டும், அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்ட கார்பரேட் நிதியில் மொத்தமாக 92.94% அளவை அள்ளிக்கொண்டுள்ளது பாரதீய ஜனதா கட்சி.…

ஸம் ஸம் புனித நீருக்காக 5 கிலோ சிறப்பு லக்கேஜ் சலுகை அளித்த ஏர் இந்தியா!

புதுடெல்லி: ஹஜ் பயணம் மேற்கொண்டு, புனித ஸம் ஸம் நீர் கொண்டுவரும் பயணிகளுக்கு, 5 கிலோ வரை கூடுதல் லக்கேஜ் சலுகை வழங்க ஏர் இந்தியா நிறுவனம்…

லுக்அவுட் சர்க்குலர்: உயர்நீதிமன்றத்தை நாடிய ‘ஏர்செல்’ சிவசங்கரன்

சென்னை: ஐடிபிஐ வங்கி ரூ.600 கோடி கடனளித்தது தொடர்பான மோசடியில், தனது பெயரை தவறாக சேர்த்து, தனக்கு அளிக்கப்பட்ட லுக்அவுட் சர்க்குலரை எதிர்த்து உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார் தொழிலதிபரும்…

ஆஸி. அணியில் உஸ்மான் குவாஜாவின் இடத்தை நிரப்புகிறார் பீட்டர் ஹேன்ட்ஸ்காம்ப்

லண்டன்: ஆஸ்திரேலிய அணியில் பேட்ஸ்மேன் உஸ்மான் குவாஜா காயமடைந்து வெளியேறியுள்ளதால், அவரின் இடத்தை பீட்டர் ஹேன்ட்ஸ்காம்ப் நிரப்பவுள்ளார் என்று தெரிவித்தார் அந்த அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர்.…

உலக பல்கலைக்கழக விளையாட்டில் தங்கம் வென்று சாதித்த இந்திய வீராங்கணை!

நேப்பிள்ஸ்: இத்தாலியில் நடைபெறும் உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளில்(World University Games), இந்தியாவின் டூயூட் சந்த் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்றார். இந்த…

மகேந்திர சிங் தோனியை வசைபாடுவது முறையற்ற செயல்: கபில்தேவ்

மும்பை: மகேந்திர சிங் தோனியை விமர்சிப்பது முற்றிலும் முறையற்ற செயல் என்று கண்டனம் தெரிவித்துள்ளார் முன்னாள் இந்தியக் கேப்டனும், 1983ம் ஆண்டு உலகக்கோப்பை வென்றவருமான கபில்தேவ். அவர்…

பஞ்சாபில் பள்ளி, கல்லூரி மாணாக்கர்களுக்கு கட்டாய என்சிசி பயிற்சி!

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் எல்லைப்புற பகுதியில் அமைந்துள்ள அனைத்துப் பள்ளி மற்றும் கல்லூரிகளில், கட்டாய என்சிசி பயற்சியை அளிக்கும் முடிவை எடுத்துள்ளது அம்மாநில காங்கிரஸ் அரசு. இதுதொடர்பாக…

ஊழல் மற்றும் செயல்திறன் குறைந்த அதிகாரிகளை வீட்டிற்கு அனுப்பும் மத்திய அரசு

புதுடெல்லி: பணித்திறன் குறைந்த மற்றும் குற்றசாட்டிற்கு உள்ளான அரசு உயரதிகாரிகளை, கட்டாய ஓய்வு கொடுத்து வீட்டிற்கு அனுப்பும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது மத்திய அரசு. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; கடந்த…