Author: mmayandi

மோட்டார் சைக்கிள் பந்தயம் – உலக சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர்..!

புடாபெஸ்ட்: ஹங்கேரியில் நடைபெற்ற மோட்டார்ஸ்போர்ட்ஸ் உலக சாம்பியன்ஷிப் போட்டியில், மகளிர் பிரிவில் இந்தியாவின் வீராங்கணையான ஐஸ்வர்யா பிஸ்ஸே கலந்துகொண்டு FIM உலகக்கோப்பையை வென்றார். இந்தப் போட்டியில் உலகச்…

பலருக்கு உணவளித்த கட்டுமானத்துறை இன்று கடும் வீழ்ச்சியை நோக்கி..!

மும்பை: கடந்த 20 ஆண்டுகளாக பெரும் வளர்ச்சியைக் கண்டுவந்த இந்திய கட்டுமானத் தொழில்துறை தற்போது பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அரசின் கொள்கைகளால் வேளாண்மையில்…

தலைமைப் பயிற்சியாளர் – இறுதிச் சுற்றில் மோதும் 6 பேர்!

மும்பை: இந்திய அணியின் தற்போதைய தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியுடன் சேர்த்து, மொத்தம் 6 பேர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ஆவதற்கான பட்டியலில் இறுதி செய்யப்பட்டுள்ளனர்.…

சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் இருந்ததா, இல்லையா? – உச்சநீதிமன்றத்தில் வாதம்

புதுடெல்லி: அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் இருந்ததா? இல்லையா? என்பது குறித்த வாதம் உச்சநீதிமன்ற விசாரணையில் முன்வைக்கப்பட்டது. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த அயோத்தி வழக்கை உச்சநீதிமன்ற…

பஹ்ரைன் – காஷ்மீர் பிரச்சினைக்காக ஊர்வலம் சென்றவர்கள் மீது நடவடிக்கை

துபாய்: பஹ்ரைன் நாட்டில் காஷ்மீர் பிரச்சினைக்காக பேரணி நடத்திய பாகிஸ்தான் மற்றும் வங்கதேச நாட்டவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது அந்நாடு என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பஹ்ரைன்…

காஷ்மீர் குறித்த ப.சிதம்பரம் கருத்துக்கு பா.ஜ. தரப்பில் பாயும் எதிர்கணைகள்

புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீர் இந்து பெரும்பான்மை மாநிலமாக இருந்திருந்தால், அதன் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்திருக்காது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்த கருத்து…

கேரள கன மழை – 2 இளம் சகோதரிகளின் சோக முடிவு!

நிலாம்பூர்: கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில், 8 மற்றும் 4 வயதுடைய இரண்டு சகோதரிகள் சிக்கி மரணமடைந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் இருவரும்…

காஷ்மீரில் தற்போது நடப்பவை நன்மைக்கானதா? – முன்னாள் ‘ரா’ தலைவரின் விரிவான பேட்டி

காஷ்மீர் விஷயத்தில் வரும் நாட்களில் நடக்கப்போகும் விளைவுகளைக் கையாள உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு அதிர்ஷ்டம் கைகொடுக்க வேண்டுமென கூறியுள்ளார் முன்னாள் ‘ரா’ தலைவர் ஏஎஸ் துலாத், ஒரு…

“கோயில்கள், மசூதிகள் குறித்துப் பேசி நேரத்தை வீணாக்காதீர்கள்”

புதுடெல்லி: பல்வேறான நவீன தொழில்நுட்பங்கள் குறித்து சீனா ஆய்வில் ஈடுபட்டிருக்கும் வேளையில், நாமோ கோயில்கள் மற்றும் மசூதிகள் குறித்து விவாதித்துக்கொண்டு நமது நேரத்தை வீணாக்குகிறோம் என்று பேசியுள்ளார்…

மந்தநிலையை நோக்கி நாட்டின் பொருளாதாரம்: மேற்குவங்க நிதியமைச்சர் எச்சரிக்கை

கொல்கத்தா: நாட்டின் பல்வேறு துறைகளிலும் ஏற்பட்டுவரும் வீழ்ச்சியானது, இந்தியாவின் பொருளாதாரம் மந்த நிலையை நோக்கி வேகமாக செல்வதைக் காட்டுகின்றன என்று எச்சரித்துள்ளார் மேற்குவங்க மாநில நிதியமைச்சர் அமித்…